December 6, 2025, 7:14 AM
23.8 C
Chennai

அதிகாலை கடை திறந்து… அட்சய திரிதியை ஸ்பெஷல்… விடிய விடிய தங்க விற்பனை!

akshya tritiya jewellery shops - 2025

தமிழகத்தில் அண்மைக் காலமாக அட்சய திரிதியை என்பது மிகவும் பிரபலமாகி வருகிறது. அட்சய திரிதியை அன்று தங்க நகை வாங்கினால், வீட்டில் நகை பெருகும், தங்கம் வளரும் என்று நகைக்கடைக்காரர்கள் விளம்பரம் செய்ததன் விளைவு, நகைக்கடைகளை நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.

கடந்த சில பத்தாண்டுகளுக்கு முன்னர் இல்லாத வழக்கம் இது என்று பிரமிப்புடன் பார்க்கின்றனர் மூத்தவர்கள் சிலர். ஆனால், நகைகளின் மீதும் தங்கத்தின் மீதும் ஆர்வமும் ஆசையும் வெறியும் கொண்ட பெண்களின் ஆசையைத் தூண்டுவிடும் விதமாக, நகைக்கடை விளம்பரங்கள் அமைந்துள்ளதால், பெண்கள் கூட்டம் அதற்கு மயங்கித்தன போயுள்ளது.

இன்று அக்ஷய திரிதியை என்பதால் சென்னையில் உள்ள நகைக்கடைகளில் காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சித்திரை அமாவாசைக்கு அடுத்து வரும் மூன்றாவது வளர்பிறை நாளே, அக்ஷய திரிதியை நாள்.

இன்று அக்ஷய திரிதியை நாள் என்பதால் காலை 6 மணிக்கு உள்ளாகவே சென்னையில் பெரும்பாலான நகைக்கடைகள் திறக்கப் பட்டு விட்டன. சென்னைதான் என்றில்லை, தமிழகத்தின் சின்னச் சின்ன ஊர்களிலும் கிராமங்களிலும் கூட இன்று நகை வாங்க கூட்டம் அலைமோதுகிறது. கடைகளும் அதிகாலையே திறந்துவிடுவதால், மக்களும் காலை முதலே நகைகளை வாங்க நகைக்கடைகளில் குவிந்தனர்.

ஆண்டுதோறும் அக்ஷய திரிதியை நாளில் நகை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வருடம் நகை விற்பனை அதிகரிக்கும் என்று கூறப் படுகிறது.

இதனிடையே அட்சய திருதியை ஜோக்குகளும் அதிகம் உலா வருகின்றன. அக்ஷய திருதியைக்கு தங்கம் வாங்கினா நாத்தனார் மாமியார் நல்லா இருப்பாங்கன்னு மட்டும் யாராவது சொல்லட்டும்… அப்புறம் பாருங்க ஒரு ஈ,காக்கா கூட நகைக்கடையை எட்டிப்பார்க்காது என்பதுதான் உள்ளர்த்தம் பொதிந்த டாப் ஜோக்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories