உலகின் உயரிய மான்புக்கர் பரிசை வென்ற ‘தி வெஜிட்டேரியன்’

Published:

Captureஇறைச்சி உண்ணும் பழக்கத்துக்கு எதிரான நோக்கத்தை மக்கள் மனங்களில் விதைக்கும் வகையில் ‘தி வெஜிட்டேரியன்’ என்ற நாவலை எழுதிய தென்கொரியாவை சேர்ந்த பெண் எழுத்தாளரான ஹான் காங் என்பவர் உலகில் எழுத்துத் துறைக்கு வழங்கப்படும் மிகஉயரிய மான்புக்கர் பரிசை வென்றுள்ளார். பரிசுத்தொகையான 72 ஆயிரம் டாலர்களை இந்நாவலின் எழுத்தாளரான ஹான் காங் மற்றும் மொழிபெயர்ப்பாளரான டெபோரா ஸ்மித் ஆகியோர் சரிசமமாக பகிர்ந்து கொள்கின்றனர்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

Related articles

Recent articles

spot_img