படகு கடலில் மூழ்கி 700 பேர் பலி

Published:

கடந்த சில நாட்களில், இத்தாலியை அடைய முயற்சி செய்த 700க்கும் மேற்பட்ட அகதிகள் மெடிட்டீரிநியன் கடலில் மூழ்கி பலியாகியிருக்கக்கூடும் என ஐ.நா.,வின் கூறியுள்ளது. கடத்தல்காரர்கள் படகில் வந்த 100க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை எனவும் கூறியுள்ளது. கடந்த வியாழன் அன்று, 550 பேருடன் வந்த படகு மாயமாகியுள்ளதாகவும் கூறியுள்ளது. அகதிகள் யாரும் பாதுகாப்பு உபகரணங்களுடன் வரவில்லை எனவும், அகதிகள் வந்த படகில் இன்ஜீன் இல்லை எனவும் அகதி ஒருவர் கூறியதாக ஐ.நா., கூறியுள்ளது.

[wp_ad_camp_4]

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Related articles

Recent articles

spot_img