திருவண்ணாமலையில் மண்டியிட்டு புகார் மனு அளித்த இந்து முன்னணி

Published:

திருவண்ணாமலை கிரிவலப்பாதை விரிவாக்கும் திட்டத்தில் மரங்களை வெட்டாமல் சாலை மற்றும் நடைபாதை அமைக்க வேண்டும் என்று இந்து முன்னணியினர் மற்றும் நகர வியாபார பொது மக்கள் 100க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன் முட்டி போட்டு அவர்களிடம் மனு அளித்தனர். இதில் இந்து முன்னனியினர் மண்டியிட்டு புகார் மனு அளித்தனர்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Related articles

Recent articles

spot_img