திருவண்ணாமலை கிரிவலப்பாதை விரிவாக்கும் திட்டத்தில் மரங்களை வெட்டாமல் சாலை மற்றும் நடைபாதை அமைக்க வேண்டும் என்று இந்து முன்னணியினர் மற்றும் நகர வியாபார பொது மக்கள் 100க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன் முட்டி போட்டு அவர்களிடம் மனு அளித்தனர். இதில் இந்து முன்னனியினர் மண்டியிட்டு புகார் மனு அளித்தனர்.



