திருநெல்வேலி: நெல்லை வேளாண் பொறியாளர் தற்கொலை வழக்கு தொடர்பில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் காவல் வரும் ஏப்.30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி காவல் ஏப்.30 வரை நீட்டிப்பு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari