அத்திவரதரை குடும்பத்துடன் தரிசனம் செய்த முதல்வர்

Kanchipuram Athivarathar NindraKolam5 - 2026

காஞ்சிபுரம் அத்திவரதரை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். இதே போன்று நகரி தொகுதி எம்.எல்.ஏ. ரோஜாவும் தரிசனத்தில் பங்கேற்றார்.

தொடர் விடுமுறை என்பதால் அத்தி வரதரை தரிசிக்க இன்றும் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

அத்தி வரதரை தரிசிக்க தினமும் லட்சக் கணக்கான பக்தர்கள் வரும் நிலையில், பலர் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து தரிசித்து வந்தனர்.

இந்நிலையில் அத்தி வரதரை தரிசிப்பதற்கான சஹஸ்ரநாம அர்ச்சனை டிக்கெட், அத்தி வரதர் தரிசன டிக்கெட், அத்தி வரதர் சிறப்பு தரிசன டிக்கெட் என அனைத்து வித ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுகளும் முடிந்து விட்டன.

முன்னதாக தரிசனம் செய்ய நினைக்கும் தினத்துக்கு 4 நாட்களுக்கு முன் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் இந்து அறநிலையத்துறை இணையதளம் அமைக்கப்பட்டிருந்தது.

ஆகஸ்ட் 16ம் தேதி அத்தி வரதர் வைபவத்தின் கடைசி தினம் என்பதால், அன்று டிக்கெட் முன்பதிவு செய்து தரிசனம் செய்யும் வசதி ரத்து செய்யப்படுவதாக காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவித்திருந்தார்.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

16ம் தேதி முழுவதும் பொது தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படும் என்பதால், 16ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று செய்ய முடியாது.

அதோடு இனி எந்த ஆன்லைன் டிக்கெட்டும் முன்பதிவு செய்ய முடியாது.  இந்நிலையில் அத்தி வரதரை தரிசிக்க கூட்டம் தினமும் அதிகரித்து வருவதால் இனி தரிசன நேரம் 2 நாட்கள் கூட ஆகலாம் என்பதால் பக்தர்ள் முன் ஏற்பாட்டுடன் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories