சற்றுமுன்

Homeசற்றுமுன்

IPL 2024: சென்னை, பெங்களூர் அணிகள் வெற்றி!

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 200 ரன் எடுத்து சென்னை அணியை 18 ரன் கள் வித்தியாசத்தில் வென்றால் பிளே ஆஃபுக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது. 

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!

மதுரை ராஜபாளையம் செங்கோட்டை புனலூர் வழியாக சென்னை தாம்பரம் - கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

கடவுள் நம்பிக்கையாளர் ரத்தம் நம்பிக்கையில்லாதவர்களை வாழவைக்கிறது: மு.க.ஸ்டாலின்

சென்னை:கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் தரக்கூடிய ரத்தம் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களை வாழவைக்கிறது. அதேபோல கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தரக்கூடிய ரத்தம் கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்களை வாழவைக்கிறது. எனவே...

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக அரசு செயல்படாது: அமைச்சர் அனந்தகுமார்

சென்னை: நிலம் கையகப் படுத்தும் சட்ட விவகாரத்தில், விவசாயிகளின் நலனுக்கு எதிராக அரசு செயல்படாது என்று கூறினார் மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் அனந்தகுமார். புது தில்லியில் இருந்து விமானம்...

ஸ்டாலின் ஒரு துளசி செடி: ஜெகத்ரட்சகன்

சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டி புதிய பாடல் கேசட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன், ஸ்டாலின் ஒரு துளசிச் செடி என்று பாராட்டினார். ...

ஜிம்பாப்வேயை 20 ரன்னில் வென்றது பாகிஸ்தான்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் 23 வது லீக் சுற்று ஆட்டம் இன்று பிரிஸ்பென் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில், டாஸ்...

எம்.ஆர்.எஃப். தொழிலாளர்களின்  சிக்கலை அரசு தீர்க்க வேண்டும்: ராமதாஸ்

எம்.ஆர்.எஃப். தொழிலாளர்களின் சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக்  கொண்டுள்ளார்.  இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை...

மு.க.ஸ்டாலினின் 63–வது பிறந்த நாள்: கருணாநிதி முத்தம் கொடுத்து ஆசி

சென்னை: தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது 63–வது பிறந்த நாள் விழாவை இன்று கொண்டாடினார். இதையொட்டி அதிகாலை 6 மணி அளவில் அவர் தனது மனைவியுடன் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் தனது...

ஜி மெயிலுக்கு தடை: மத்திய அரசு அலுவலகங்களில் பயன்படுத்தக் கூடாது என அரசு அறிவிப்பு

புது தில்லி: மத்திய அரசு அலுவலகங்களில் தனியார் நிறுவனங்களான ஜி மெயில் மற்றும் யாஹு மெயில் போன்ற நிறுவனங்களின் மெயில் சேவையை பயன்படுத்தக்கூடாது என்று கடந்த பிப்ரவரி 18-ந் தேதியன்று அனைத்து...

பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தவர் மு.க.ஸ்டாலின்: கனிமொழி பேச்சு

சென்னை: இளைஞர் எழுச்சி தினத்தையொட்டி நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில், பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தவர் மு.க.ஸ்டாலின் என கனிமொழி எம்.பி. பேசினார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினின் 63-வது...

இங்கிலாந்துடன் மோதல்: இலங்கை 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

வெலிங்க்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதிய 22வது லீக் சுற்றுப் போட்டி இன்று நியூசிலாந்து தலைநகர் வெலிங்க்டன் நகரில் நடைபெற்றது. ...

கரூர் தோகைமலை அருகே சுனையில் மூழ்கி சிறுமிகள் 4 பேர் உயிரிழப்பு

கரூர்: கரூர் மாவட்டம், தோகைமலை அருகே மாரிப்பாறைபட்டி என்ற இடத்தில் உள்ள கோயில் சுனையில் மூழ்கி சிறுமிகள் 4 பேர் சனிக்கிழமை உயிரிழந்தனர். தோகைமலை ஊராட்சி ஒன்றியம்,...

3வது நாளாகத் தொடரும் கவிஞர் தாமரையின் போராட்டம்: தமிழ் ஆர்வலர்கள் ஆதரவு

சென்னை: தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்னையான, தன் கணவர் தியாகுவுடன் சேர்த்து வைக்கக் கோரி திரைப் படப் பாடலாசிரியர் கவிஞர் தாமரை கடந்த வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில்...

ஒரு சமுதாயம் குறித்து அவதூறாக எழுதிய முருகேசன் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கரூர்: ஒரு சமுதாயத்தைக் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் குறிப்பிட்டு, அவதூறாக புத்தகம் எழுதிய எழுத்தாளர் புலியூர் முருகேசன் மீது 5 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம்,...

SPIRITUAL / TEMPLES