சற்றுமுன்

ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றம் செய்ய முடிவு ..!

இந்தியாவில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 5 சதவீதம் என்ற அளவை நீக்க ஆலோசனை நடத்திவருகின்றனர்.தற்போது 5, 12, 18, 28 ஆகிய சதவீத அளவுகளில் ஜிஎஸ்டி...

டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் சாலை விபத்தில் பலி..

தமிழகத்தைச்சேர்ந்த 18வயதான இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மேகாலயாவில் நடந்த சாலை விபத்தில் இன்று பலியானார்.அசாம் மாநிலம் குவாஹாட்டியில் இருந்து ஷிலாங்குக்கு செல்லும் வழியில் அவர் பயணித்த வாடகைக்...

பழைய ஓய்வூதிய திட்டம்: அரசு கூறும் தகவல்!

தமிழக நிதித்துறை செயலாளர் தலைமையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர பறக்கும் தங்கம் விலை..

இந்தியாவில் தொடர்ந்து விலை ஏற்றம் காணும் தங்கம் பலரையும்அதிருப்தியடையச்செய்து வருகிறது.இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.264 உயர்ந்து ரூ40,476க்கு விற்பனையானது.ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.33 உயர்ந்து ரூ.5,047க்கும், ஒரு சவரன்...

யோவ் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவ கூட கடலை போடற.. கடுப்பான மணமகள்!

மாப்பிள்ளை அவரிடம் பேச ஆரம்பித்து, தொடர்ந்து அவரிடமே பேசிக்கொண்டு இருக்கிறார்.

32 பேரை ஒரே சமயத்தில்.. வாட்ஸ்அப் அப்டேட்!

வாட்ஸ் ஆப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியில் புதிதாக கம்யூனிட்டிஸ் என்ற புதிய ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.இந்த வசதி மூலம் ஒரே...
- 2026

3 நிமிடத்தில் கொரோனா கண்டறியும் கருவி: அரசு ஒப்புதல்

கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை அவசர பயன்பாட்டுக்காக அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

குழந்தைகளின் கல்லீரலை தாக்கும் மர்ம நோய்: WHO அதிர்ச்சி தகவல்!

அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயினில் உள்ள 1 முதல் 6 வரையிலான குழந்தைகளின் கல்லீரலை தாக்கும் மர்ம நோய் கண்டறியப்பட்டு உள்ளது.மேலும் இது பொதுவாக சளியுடன் தொடர்புடைய ஒரு வகையான வைரஸ் ஆக இருக்கலாம்...

உங்க பான்கார்டு.. போன்காலால் பணம் பறிப்பு! எச்சரிக்கை!

வங்கிக் கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயையும் மர்ம கும்பல் திருடி உள்ளது

வித்தியாசமான வாசகத்தை சுமந்து செல்லும் வாகனம்: பாராட்டிய ஆனந்த் மஹிந்த்ரா!

பக்கத்தில் பகிர்ந்து இருப்பது மிகவும் வித்தியாசமான வாசகம் எழுதப்பட்டிருக்கும் வாகனம்.

20 மணிநேரத்தில் 30 மாவிலைகளில் 1,330 திருக்குறள்! ஆசிரியை சாதனை!

30 மா மரத்தின் இலைகளில் 1,330 திருக்குறள்களையும் 20 மணிநேரத்தில் எழுதி ஆசிரியை அமுதா சாதனை படைத்தார்.

தமிழ் தமிழ் என்று கத்தல் மட்டும் எதற்கு..? பேரரசு அதிரடி கேள்வி!

தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாயமாக்க வேண்டும்.
- 2026

Recent articles