சற்றுமுன்

Homeசற்றுமுன்

மே.1ல் குருவித்துறை கோவிலில் குரு பெயர்ச்சி விழா!

குருவித்துறை குருபகவான் கோவிலில் குரு பெயர்ச்சி விழா மே 1ஆம் தேதி மேஷம் ராசியிலிருந்து ரிஷபம் ராசிக்கு குரு பெயர்ச்சி ஆகிறார்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

IPL 2024: தில்லி அணி நூலிழையில் பெற்ற வெற்றி!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்34ம் நாள் - ஐபிஎல் 2024 – 24.04.2024டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத டைடன்ஸ்          டெல்லி அணி (224/4, ரிஷப் பந்த் 88*, அக்சர் படேல் 66, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ்...

― Advertisement ―

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

More News

திமுக., ஆட்சியில் சீர்கெட்டுப் போன சட்டம் ஒழுங்கு; அரசுப் பணியாளருக்கே பாதுகாப்பில்லை!

கஞ்சா வணிகரை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு - விழிக்குமா திமுக அரசு?

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

Explore more from this Section...

ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது: காணொளி மூலம் பிரதமரிடம் பெற்ற விருதுநகர் சிறுமி!

புதிய கண்டுபிடிப்புக்காக பிரதம மந்திரி ராஷ்டிரிய பால புரஸ்கார் விருதை, விருதுநகரைச் சேர்ந்த 8 வயது சிறுமிக்கு காணொலி மூலம் பிரதமர் மோடி வழங்கி கவுரவித்தார்.2021 மற்றும் 2022-ம் ஆண்டுக்கான பிரதம மந்திரி...

ஸ்மார்ட் வாட்ச் மூலம் பண பரிவர்த்தனை! CUB!

சிட்டி யூனியன் வங்கி ஸ்மார்ட் வாட்ச் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் புதிய ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது.இந்திய அளவில் நேரடி பணப் பரிவர்த்தனை படிப்படியாக குறைந்து டெபிட் கார்டு, கிரெடிட் கார்ட்,...

மதுரையைச் சுற்றி… ஒரு கிரைம் ரவுண்ட் அப்!

குடிப்பழக்கத்தை குடும்பத்தினர் கண்டித்ததால் மனமுடைந்த முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை:

ரசாயன கலர் வடகம், சிப்ஸ்களால் நலிவடையும் அப்பளத் தொழிலைப் பாதுக்க அரசுக்கு கோரிக்கை!

இது போன்ற தவறான செய்திகளால் மக்களிடையே அப்பளம் வாங்கும் எண்ணத்தை அழிக்கும் நிலை உள்ளது. 

டீ குடிக்கிறதும் சைக்கிள் ஓட்றதும் தவிர என்ன செஞ்சாரு ஸ்டாலின்: யதார்த்தத்தைக் கூறிய எடப்பாடி பழனிச்சாமி!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாநில அரசு மத்திய அரசுடன் பேச்சு நடத்தி இதை செயல்படுத்தி இருக்க வேண்டும் அரசு தவறி விட்டது.இந்த அரசாங்கம் தான் எதுவுமே செய்வதில்லையே,...

ஓய்வூதியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வெளியான அரசாணை!

2016ம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகித்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும், திருத்தப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.கொரோனா தொற்று நோயால் ஏற்பட்ட நிதி...

ஆழ் விண்வெளி உணவு சேலஞ்ச்: நாசா அறிவித்த போட்டி!

விண்வெளி வீரர்களை விண்ணில் நாம் அறிந்திராத இடங்களுக்கு அனுப்பி, பல்வேறு அறிவியல் விவகாரங்களைத் தெரிந்து கொள்வதற்காக நாசா தரப்பில் தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.எனினும், விண்வெளி வீரர்கள் விண்ணில் உயிர் வாழ்வதற்கு மிக...

எச்சரிக்கை: குழந்தைகளிடம் இந்த அறிகுறிகள் இருந்தால்..!

உலகெங்கும் கொரோனா தொற்று பரவல் தொடங்கி சுமார் 2 அண்டுகள் ஆன நிலையிலும், இன்னும், கொரோன தொற்று பரவல் ஓயவில்லை.அதிலும் புதிதாக தோன்றியுள்ள ஒமிக்ரான் திரிபு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. குழந்தைகளிடமும் கொரோனா...

சோளக்காட்டில் சிறுத்தை! பதுங்கி பாய்ந்ததில் 5 பேர் காயம்!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பாப்பாங்குளம் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (63). அதே பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்தில் சோளத்தட்டு பயிரிட்டு இருந்தார்.அந்த சோளத்தட்டுகளை அறுவடை செய்யும் பணிகள் கடந்த 2...

ஆன்லைன் எக்ஸாம்.. புத்தகம் பார்த்து எழுதலாம்: தமிழ்நாடு உயர் கல்வித்துறை!

உயர் கல்வித்துறையில் நடத்தப்படும் ஆன்லைன் பருவத்தேர்வில் மாணவர்கள் புத்தகங்களைப் பார்த்து தேர்வு எழுதலாம் (open book exam) என தமிழ்நாடு உயர் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.மேலும் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் மற்றும்...

கொரோனா: மூன்றாமாண்டு முடிவல்ல.. WHO எச்சரிக்கை!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜெனிவாவில் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ராஸ் அதேனோம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அதில் பேசிய அவர்"கொரோனா பெருந்தொற்று நோயானது,...

திருப்பதி: 10 நாள் சொர்க்கவாசல் திறப்பில் 26.61 கோடி ரூபாய் வசூல், 3.79 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியின்போது, இரண்டு நாள்கள் மட்டுமே வைகுண்ட வாசல் என்னும் சொர்க்கவாசல் திறந்துவைக்கப்படும்.பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த முறை ஜனவரி 13-ம் தேதி முதல் 22-ம் தேதி...

SPIRITUAL / TEMPLES