சற்றுமுன்

Homeசற்றுமுன்

பக்தர்கள் வெள்ளத்தில்… கோயில்களில் குருபெயர்ச்சி விழா!

மாலை5. 21 மணியளவில் மேஷம் ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியானதை ஒட்டிகுருபகவானுக்கு திருமஞ்சனம் ,சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

ஹோட்டலில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 15 யூடுபர்கள் கைது!

பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தின் போத்கயா நகரில் உள்ள நமோ புத்தா ஹோட்டலில் பாலியல் தொழில் நடப்பதாகவும், வாடிக்கையாளர்கள் 15 க்கும் மேற்பட்டோர் வந்துள்ள நிலையில், பெண்களுடன் அவர்கள் உல்லாசமாக இருப்பதாகவும்...

பின்தங்கிய மாவட்டங்களை முன்னுக்கு கொண்டு வர வேண்டும்: பிரதமர் உரை!

இந்தியாவில் பின்தங்கியுள்ள 142 மாவட்டங்களை முன்னுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.இந்தியாவில் உள்ள சில ஆட்சியர்கள், நிதியமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை...

குரங்கு காய்ச்சலால் பாதித்த பெண்: மருத்துவமனையில் சிகிச்சை!

இறந்த குரங்கின் உண்ணியில் இருந்து பரவும் நோய்வாய்ப்பட்ட பெண்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கர்நாடக மாநிலத்தில் உள்ள தீர்த்தஹள்ளி, குடிகே கிராமத்தை சார்ந்த 57 வயது பெண்மணி கடந்த சில நாட்களாக காய்ச்சல் அறிகுறியுடன் இருந்து...

உணவு டெலிவரி செய்வது போல் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை!

சென்னை ஓஎம்ஆர் சாலையில் ஸ்விக்கி டெலிவரி செய்வது போல் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.சென்னை பழைய மகாபலிபுரம் சாலை நாவலூர் பகுதியில் உள்ள புட் ஸ்ட்ரீட் அருகே...

அரிசி ஆலையில் அரியவகை வெள்ளை ஆந்தைகள் கண்டெடுப்பு!

பெரம்பலூர் தனியார் அரிசி ஆலையில் இருந்த அரிய வகை வெள்ளை ஆந்தையின் 4 குஞ்சுகள் வனத்துறையிடம் ஒப்படைப்படைக்கப்பட்டது.பெரம்பலூர் துறையூர் சாலையில் கல்யாண் நகர் பகுதியில் தனியார் அரிசி ஆலை உள்ளது. இதில் அரவை...

ரயிலில் உஷ்🤫..! ரயில்வே எச்சரிக்கை!

ரயில் பயணத்தின் போது பலர் சத்தமாக பேசுவதும், அடுத்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் விதமாக பாட்டு கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் தற்போது புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளதுநோயாளிகள், முதியவர்கள் மற்றும் சிறுவர்கள்,...

வெள்ளத்தில் தத்தளித்த மான்க்குட்டி! காப்பாற்றி கரை சேர்த்த நாய்! வைரல்!

தண்ணீரில் சிக்கி தத்தளித்த மான் குட்டியை நாய் ஒன்று காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.நீரில் மூழ்கும் ஒருவரை மனிதர்கள் பலரும் தங்களது உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றியுள்ளதை நாம் பார்த்திருக்கிறோம். அப்படி...

கோவின் இணையதளத்தில் ஒரே போன் எண்ணில் 6 பேர் பதிவு, தவறுகள் திருத்தலாம்!

கோவின் இணையதளத்தில் ஒரே போன் எண்ணில் 6 பேர் பதிவு செய்ய முடியும், தவறான பதிவையும் சரிசெய்து கொள்ளலாம் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.கோவின் இணையளம்...

திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் 175ஆம் ஆண்டு ஆராதனை விழா!

திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் 175ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று நடைபெற்றது.வழக்கமாக ஐந்து நாட்கள் ஆராதனை விழா நடைபெறும் நிலையில், கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஒரு நாள் மட்டும் விழா நடைபெறுகிறது.விழாவையொட்டி,...

டெமு விரைவு ரயிலின் பயண நேரம் குறைப்பு!

திருவாரூர்- காரைக்குடி இடையே டெமு விரைவு ரயிலின் பயண நேரம் 7 மணி நேரத்திலிருந்து 4.45 மணி நேரமாக ஜன.26-ம் தேதி முதல் குறைக்கப்பட உள்ளது.திருவாரூர்- காரைக்குடி அகல ரயில் பாதையில் மொபைல்...

வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு! SBI!

பொதுவாக வங்கி பயன்தாரர்கள் தங்களுடைய சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு மற்றும் ஓவர் டிராஃப்ட் ஆகிய இணைய வசதியுள்ள கணக்குகளுக்கு எஸ்எம்எஸ் அலெர்ட்களை உருவாக்க வேண்டும் என்று RBI அறிவித்திருக்கிறது.அதாவது தற்போதைய கால...

பயணிகளுக்கு தெற்கு இரயில்வே முக்கிய அறிவிப்பு!

கொரோனா காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.ரயில் மற்றும் பேருந்து போன்ற பொது போக்குவரத்திற்கு இதுவரை தடை விதிக்கப் படவில்லை என்றாலும் கொரோனா காரணமாக ரயில்களில் முன்பதிவு இல்லாத இருக்கை வசதி...

SPIRITUAL / TEMPLES