26/11: மறக்க முடியாதவர்கள்! ஆனால்… இன்றைய இந்தியா மாறியிருக்கிறது..!

ombley - 2026

ஒவ்வொரு பாரதீயனும் குறிப்பாக ஒவ்வொரு ஹிந்துவும் தலைவணங்க வேண்டியவர் துக்காராம் ஒம்ப்ளே.

இவர் மும்பை போலீஸ் துறையில் அஸிஸ்டெண்ட் சப்இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த போது 2008 ஆம் ஆண்டு மும்பையை பாகிஸ்தானிய தீவிரவாதிகள் தாக்கினர். அப்போது நமக்காக தன் உயிரைப் பணயம் வைத்து.. உடல் முழுவதும் குண்டுகளை ஏற்றுக் கொண்டு அஜ்மல் கஸாப் என்கிற லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதியை உயிரோடு பிடிக்க உதவினார்.

அப்படி இவர் அந்தத் தீவிரவாதியைப் பிடிக்க உதவியதால் மட்டுமே காங்கிரஸைச் சேர்ந்த சோனியாவும், அவளின் கொத்தடிமைகளான ப.சிதம்பரமும், திக்குவாய் சிங்கும் இந்த தீவிரவாத தாக்குதலை நிகழ்த்தியதே ஹிந்துக்கள் என்று உலக அளவில் ஹிந்துக்களை தீவிரவாதிகளாக ப்ராண்ட் செய்ய முயன்ற சதி வெளிவந்தது.

அந்த முறையில் இவரை வணங்க வேண்டியது நம் ஒவ்வொரு ஹிந்துக்கும் கடமையாகிறது..!

NEVER FORGET.. NEVER FORGIVE..!

  • எஸ்.பிரேமா
mumbai terror attack - 2026

26/11 … மும்பை ..பயங்கரவாத தாக்குதலில் சிக்கி…நூற்றுக்கணக்கான மனித உயிர்களை இழந்த நாள் . பல நூற்றுக்கணக்கான மனிதர்கள் படுகாயம் அடைந்த நாள்.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

அப்போதிருந்த இந்தியாவிற்கும், இன்றைய இந்தியாவிற்குமான மாறுதல்..மக்களால் மிக தெளிவாக உணரக்கூடிய ஒன்று.

தன் மக்கள் மீது நிகழ்த்தப்படுகிற பயங்கரவாத செயல்களை வெறுமனே கடும் கண்டனங்களோடு முடித்துக் கொள்கிற பழைய இந்தியா இன்று இல்லை. பயங்கரவாதிகளும், பிரிவினைவாதிகளும் பெருமளவில் ஒடுக்கப் பட்டிருக்கும் இந்தியா…இன்றைய இந்தியா.

பயங்கரவாத மையப்புள்ளியாக விளங்கிய காஷ்மீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கும் இந்தியா.. இன்றைய இந்தியா. சுதந்திர இந்தியாவை அச்சுறுத்தி வந்த பல தீராத அரசியல்-மத-பூகோள பிரச்சினைகளில் இருந்து.. ஆறு வருடங்களில்…இந்தியா ..பெற்றிருக்கும் விடுதலையும், அடைந்திருக்கும் தீர்வுகளும் அசாத்தியமானவை!!

அரசியல் கூர்மை கொண்ட வலிமையான தலைமை இருந்தால் …இந்தியாவின் பலப்பல இடியாப்ப சிக்கல்கள் கூட தீர்க்கக் கூடியவையே என்று உணர்த்தி இருக்கிறது…மோடி அரசின் இந்த 6 வருடங்கள்.

  • பானு கோம்ஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories