கோலியை சமன் செய்து… சாதித்த ரோஹித் சர்மா!

rohit sharma - 2026

இந்திய வீரர் ரோகித் சர்மா புதிய உலக சாதனை படைத்தார். சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை 50 ரன்களைக் கடந்த வீரர் எனும் சாதனையை இந்திய வீரர் ரோகித் சர்மா நிகழ்த்தியுள்ளார்.

நேற்று, நியூசிலாந்துக்கு எதிரான 5 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் களம் இறங்கிய ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 60 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இருபது ஓவர் போட்டிகளில் 21ஆவது அரை சதத்தை பதிவு செய்த ரோகித், ஏற்கெனவே தான் அடித்துள்ள 4 சதங்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 25ஆவது முறையாக 50 ரன்களுக்கு மேல் குவித்தார்.

முன்னதாக இப்பட்டியலில் முதலிடம் வகித்த விராட் கோலியின் சாதனையை ரோகித் சர்மா தற்போது தகர்த்துள்ளார்.

நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்தில் டி20 தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார் கோலி!

ஆஸ்திரேலியா, வங்கதேசம், இலங்கையில் டி20 தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையைப் பெற்றவர் தோனி!

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

மே.தீவுகள் மற்றும் ஜிம்பாப்வேயில் டி20 தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையைப் பெற்றவர் சுரேஷ் ரெய்னா!

டி20 போட்டியில் ஒரு ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர்கள்!

2007- பிராட் vs இந்தியா – 36 ரன்கள்
2020- சிவம் துபே vs நியூஸிலாந்து – 34 ரன்கள்
2012- பர்னெல் vs இங்கிலாந்து – 32 ரன்கள்
2012- இஸதுல்லா vs இங்கிலாந்து – 32
2016- ஸ்டூவர்ட் பின்னி vs மே.தீவுகள் அணி – 36

டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் தோற்றுள்ள அணிகள்!

நியூஸிலாந்து – 65 போட்டிகள்
இலங்கை – 64 போட்டிகள் போட்டிகள்
மேற்கிந்திய தீவுகள் அணி – 63 போட்டிகள்
வங்கதேசம் – 62 போட்டிகள்
பாகிஸ்தான் – 57 போட்டிகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories