ஐபிஎல்: 4ம் இடம் யாருக்கு..?!

ipl 2021
ipl 2021

ஐ.பி.எல் 2021 – 03.10.2021
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

முதல் ஆட்டம் – பெங்களூர் vs பஞ்சாப்

டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்கள் கோலி, தேவதத் படிக்கல் இருவரும் நன்றாக விளையாடினார்கள். க்ளென் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி நாலு சிகஸ், மூன்று ஃபோர்களுடன் 33 பந்தில் 57 ரன் எடுத்தார்.

டிவில்லியர்ஸும் 18 பந்தில் 23 ரன் எடுத்தார். இருந்தாலும் பஞ்சாப் அணியின் ஸ்பின்னர்கள் நன்றாகப் பந்து வீசி ரன் ரேட்டைக் குறைத்தார்கள். கடைசி ஓவரில் ஷமி மூன்று விக்கட்டுகளை எடுத்தார். இதனால் பெங்களூர் அணி இருபது ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 164 ரன் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணியின் மாயங்க் அகர்வால் (57), கே.எல். ராகுல் (39), நன்றாக ஆடினார்கள். ஆனால் மேட்சை சரியாக முடிக்கத் தெரியாத பிற வீரர்களால் பஞ்சாப் அணி இருபது ஓவரில் ஆறு விக்கட் இழப்பிற்கு 158 ரன் எடுத்து தோல்வியடைய வேண்டியதாயிற்று.

இரண்டாவது ஆட்டம் – கொல்கொத்தா vs சன்ரைசர்ஸ்

பூவா தலையா வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் மட்டையாட முடிவு செய்தது. போன ஆட்டம் வரை அதிரடியாக ஆடிய விருத்திமான் சாஹா இன்று ரன் எடுக்காமல் இரண்டாவது பந்தில் அவுட்டானார்.

கேன் வில்லியம்ஸ் (26), பிரியம் கர்க் (21), அப்டுல் சமது (25) ஆகிய வீரர்களைத் தவிர பிற வீரர்கள் கொல்கொத்தா பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், சொற்ப ரன்னுக்கு அவுட்டாகினர். எனவே அணி இருபது ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 115 ரன் எடுத்தது.

பின்னர் ஆடவந்த கொல்கொத்தா அணி தடுமாற்றத்தொடு விளையாடியது. ஷுப்மன் கில் (57), நிதிஷ் ராணா (25), தினேஷ் கார்த்திக் (18) எடுத்தனர். குறைவான் இலக்கை இறுதியில் 19.4 ஓவரில் 119 ரன் எடுத்ததன் மூலம் கொல்கொத்தா வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் 18 புள்ளிகளுடன் அடுத்த சுற்று ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன். ராயல் கேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஏறத்தாழ தகுதி பெற்றுவிட்டது என்றே சொல்லவேண்டும். நான்காம் இடம் யாருக்கு என்பதை இனி வரும் ஆட்டங்கள் முடிவு செய்யும்.

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் இன்னமும் ஒரு மேட்சில் ஜெயித்தால் அரையிறுதிக்குச் செல்லலாம். பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இண்டியன்ஸ் ஆகிய மூன்று அணிகளும் அடுத்த இரண்டு பொட்டிகளையும் நல்ல ரன்ரேட் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்குள் நுழையலாம்.

ipl table
ipl table

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories