Itel A27: குறைந்த விலை.. சிறப்பான அம்சங்கள்..!

Itel A27 - 2026

ஐடெல் தனது எண்ட்ரி நிலை ஸ்மார்ட்போனை ரகசியமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஐடெல் ஏ27 (Itel A27) இன் விலை 6 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக வைக்கப்பட்டுள்ளது.
எனினும், இதன் அம்சங்கள் பிரமாண்டமாக உள்ளன.

இந்த ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இது இரண்டு சிம் கார்டுகளிலும் இரட்டை VoLTE ஆதரவுடன் 4ஜி இணைப்பை வழங்குகிறது.

இது குறிப்பிடப்படாத பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த பிராசசர் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் ஐடெல் ஏ27 போனில் 5 மெகாபிக்சல் பின்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஐடெல் ஏ27-ன் விலை மற்றும் அம்சங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் ஐடெல் ஏ27-ன் விலை ரூ.5,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை 2ஜிபி ரேம் + 32ஜிபி சேமிப்பு வகைக்கானது மட்டுமே ஆகும்.

இந்த ஸ்மார்ட்போன் மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. கிரிஸ்டல் ப்ளூ, டீப் கிரே மற்றும் சில்வர் பர்பில் ஆகிய வண்ணங்களில் வாடிக்கையாளர்கள் இதை வாங்கலாம். ஐடெல்லின் படி, ஐடெல் ஏ27-ஐ ஆஃப்லைன் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் வாங்க முடியும்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

ஐடெல் ஏ27 ஆண்ட்ராய்ட் 11-ல் (கோ எடிஷன்) இயங்குகிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் FW + ஐபிஎஸ் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

ஐடெல் ஏA27 ஆனது 2ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட ஒரு குறிப்பிடப்படாத குவாட் கோர் 1.4GHz செயலி மூலம் இயக்கப்படுகிறது.

ஆப்டிக்ஸின் முகப்பில், ஐடெல் ஏ27, 5 மெகாபிக்சல் AI பின்புற கேமரா மற்றும் முன்பக்கத்தில் 2 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.

ஐடெல் ஏ27 ஃபேஸ் அன்லாக் சப்போர்டைக் கொண்டுள்ளது. மேலும் இது கைரேகை சென்சாருடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 32ஜிபி இன்பிள்ட் ஸ்டோரேஜ் உள்ளது.

இதை மைக்ரோ எஸ்டி (128ஜிபி வரை) கார்டு ஸ்லாட் மூலம் விரிவாக்க முடியும். நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போன் 4,000mAh பேட்டரியில் இயங்குகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories