திருமணம் மற்றும் மணமக்கள் தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
அண்மை நாட்களில் மணமகன் மற்றும் மணமகள் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் மிக அதிகமானவர்களால் பார்க்கப்படுகிறது.
திருமணமான மறுநாள் மணமகனும், மணமகளும் தங்கள் படுக்கையறையில் அமர்ந்திருக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
முதலிரவு அறைக்குள் வந்த அந்த இளைஞர், தம்பதிகளுக்கு இடையில் வந்து அமர்ந்தார். இந்த வீடியோ தற்போது கூகுள் டிரெண்டிங்காக உள்ளது.
முதலிரவு அறையில் மணமக்களைத் தவிர, மற்றொரு நபரும் வீடியோவில் இருப்பது தெரிகிறது. திருமணத்திற்குப் பிறகு படுக்கையறையில் அமர்ந்திருக்கும் மணமகன் மற்றும் மணமகள் இடையே இந்த நபர் ஏன் வந்து அமர்ந்தார்?
முதலிரவு அறையில் நுழைந்த மூன்றாவது நபர் மாப்பிள்ளையின் சகோதரன், அதாவது மணமகளின் மைத்துனர் என்று சொல்லப்படுகிறது.
அந்த இளைஞர் இருவருக்கும் நடுவில் வந்து அமர்ந்ததை வீடியோவில் காணலாம். இதைப் பார்த்து மணமக்கள் வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்தனர்.
அண்ணி – கொழுந்தனார் உறவு மிகவும் அற்புதமானது. அண்ணி, மைத்துநர் இடையே தாய்-மகன் போன்ற அன்பும் உண்டு. பல சமயங்களில் அண்ணி-கொழுந்தனாரின் பாசப்பிணைப்பு குடும்பத்தை ஒன்று சேர்க்கிறது.
மணமகனும், மணமகளும் தங்கள் படுக்கையறையில் வசதியாக அமர்ந்திருப்பதை வீடியோவில் காணலாம். இதன் போது, மணமகனின் சகோதரர் அங்கு வந்து அவர்களுக்கு இடையே அமர்ந்தார்.