சிம்கார்டு மோசடியும் தடுக்க வழிமுறையும்..!

sim Card - 2026

தொழில்நுட்பம் சாமானியர்களின் வாழ்க்கையில் வசதியைக் கொடுத்தாலும், மறுபுறம் சிம் கார்டு மோசடி சம்பவங்களும் வேகமாக அதிகரித்து வருகின்றன.

இந்த வகையான மோசடிகளில் இருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

சிம் கார்டு ஸ்வாப்

மொபைல் சிம் கார்டு பரிமாற்ற மோசடி (SIM SWAPPING) நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. சிம் கார்டு ஸ்வாப் என்பது மொபைல் சிம் கார்டை மாற்றுவதாகும். சிம் கார்டு ஸ்வாப் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் நடப்பது எப்படி? என நீங்கள் கேட்கலாம்.

ஆனால் இந்த புதிய மோசடியே வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் நடப்பது தான். மொபைல் சேவை வழங்குநரின் உதவியுடன், அதே எண்ணில் புதிய சிம் கார்டை பெற்று இந்த மோசடி அரங்கேற்றப்படுகிறது.

போலி சிம் கார்டு பெற்ற பிறகு வங்கிக் கணக்குகள் தொடர்பாக அனைத்து தகவல்களும் ஓடிபி மூலம் பெற்றுக் கொள்கின்றனர்.

சிம் கார்டு ஸ்வாப் எப்படி நடக்கிறது

  1. கிரிமினல் ஃபிஷிங், விஷிங், ஸ்மிஷிங் போன்ற சமூக பொறியியல் நுட்பங்கள் மூலம் ஒரு நபரின் வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பெற முடியும்.
  2. அதன்பிறகு, ஹேக்கர்கள் அசல் சிம்மைத் செயலிழக்க வைக்க போலி அடையாளச் சான்றுடன் மொபைல் ஆபரேட்டரின் சில்லறை விற்பனை நிலையத்திற்குச் சென்று அசல் சிம் கார்டை பிளாக் செய்கிறார்கள்.
  3. வாடிக்கையாளரின் சிம் செயலிழப்பு உறுதி செய்யப்பட்டவுடன், போலி தகவல்களை கொடுத்து புதிய சிம் கார்டை அதே எண்ணில் பெற்றுக் கொள்வார்கள்.
  4. இதன்பிறகு உங்கள் வங்கிக் கணக்குகள் தொடர்பான அனைத்து தகவல்களும் சிம் கார்டு மூலம் தெரிந்து கொண்டு வங்கி மோசடிகளை அரங்கேற்றுவார்கள்.

சிம் கார்டு ஸ்வாப்பிங்கில் தப்பிப்பது எப்படி?

  1. உங்கள் மொபைல் எண் செயலிழந்தால் மற்றும் வங்கிக் கணக்குகள் அந்தக் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால், உடனடியாக உங்கள் மொபைல் ஆபரேட்டரைத் தொடர்பு கொள்ளவும்.
  2. வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
  3. எஸ்எம்எஸ் அலார்ட் மற்றும் மெயில் அலார்ட் செய்து வைத்திருங்கள். உங்களுக்கு தெரியாமல் பணப்பரிவர்த்தனை நடைபெற்றால் உடனடியாக தெரிந்து கொள்ள முடியும்.
  4. உங்கள் வங்கிக் கணக்கு ஸ்டேட்மென்டுகளை எப்போதும் சரிபார்க்க வேண்டும். மோசடி நடந்தால், உடனடியாக வாடிக்கையாளர் மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Topics

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories