பயனர்களின் பாதுகாப்பிற்காக.. கூகுள் ப்ளே ஸ்டோர் புதிய அம்சம்!

google play store - 2026

கூகுள் பிளே ஸ்டோரில் டேட்டா சேஃப்டியை அறிமுகம் செய்தபின் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுவிடாமல் பாதுகாக்கும் பொருட்டு சில முக்கிய அம்சங்களை மக்களுக்கு வழங்க கூகுள் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதன் அடிப்படையில், பிளே ஸ்டோரில் காணப்படும் ஆப்ஸ்கள் எப்படிப்பட்ட டேட்டாக்களை சேமிக்கிறது என்பதை பயனர்களுக்கு காண்பிக்கும் வகையில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.

டேட்டாக்கள் பாதுகாப்புப் பிரிவின் மூலம், ஒரு ஆப்(app) ஒருவரின் டேட்டாவை எவ்வாறு சேகரிக்கிறது என்பது போன்ற தகவல்களை ஆப்ஸ் டெவலப்பர்கள் பயனர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ஒரு ஆப் ஆனது பயனர்களின் டேட்டாக்களை சேமித்துள்ளதா, எந்த காரணத்திற்காக அது டேட்டாவை சேமித்துள்ளது, கூகுள் பிளேயின் வழிகாட்டு நெறிமுறை கொள்கைகளை இவை பின்பற்றுகிறதா என்பது குறித்த பல முக்கியமான தகவல்களையும் இது பயனர்களுக்கு தெளிவாக காட்டுகிறது.

சேகரிக்கப்பட்ட டேட்டாவானது மூன்றாம் தரப்பினருடன் பகிரப்பட்டு உள்ளதா, இல்லையா என்பது குறித்தும் இது தெரிவிக்கிறது.

மேலும் ஒவ்வொரு பயனர்களின் டேட்டாக்களை பாதுக்காக்க ஆப் டெவலப்பர்கள் என்னென்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளன என்பது குறித்தும் இது பயனர்களுக்கு முழுமையாக காட்டுகிறது.

ஏற்கனவே இதுகுறித்து கூகுள் தரப்பில் சில நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்டிருந்தது, அதாவது ஒரு ஆப் அது சேமித்து வைக்கும் டேட்டாக்களை மட்டும் பயனர்களுக்கு காண்பிப்பது போதாது, கூடுதலாக சில தகவல்களையும் இது தெரிவிக்க வேண்டும்.

இந்நிலையில், ஆப்ஸ்கள் என்னென்ன டேட்டாக்களை சேகரிக்கிறது மற்றும் எந்த காரணத்திற்காக இதனை செய்கிறது என்பதை டெவலப்பர்கள் தெளிவாகக் குறிக்க சில வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செயல்பட இந்த டேட்டாக்கள் தேவையா அல்லது இந்தத் டேட்டாவை சேமிக்க விருப்பம் உள்ளதா என்று பயனர்களிடம் கேட்கப்படும் என்றும் கூறியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Entertainment News

Popular Categories