December 6, 2025, 2:29 AM
26 C
Chennai

கோடை கால விடுமுறையில் குழந்தைகளை முதியவர்களுடன் விளையாட வாய்ப்புகளை உருவாக்கலாமே….

summar planing - 2025

பள்ளிக்கூடங்களில் ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிவடைந்து உள்ள நிலையில், உங்கள் குழந்தைகளின் நேரத்தை எப்படி பயனுள்ளாதாக மாற்றுவது என்பது பெற்றோர்கள் திட்டமிடுவது வழக்கம்.

இந்த கோடை விடுமுறை மாணவர்களுக்குப் பொழுதுபோக்காகவும் அதேநேரத்தில் பயனுள்ள வகையிலும் இருக்க வேண்டும் என்று திட்டமிடும்போது, அதில் புத்தக வாசிப்பும் ஒரு பகுதியாக இருப்பது நல்லதாக இருக்கும்.

கோடை விடுமுறை என்பது மாணவர்கள் தங்களது படிப்பில் இருந்து விலகி, மீண்டும் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கான கால இடைவெளி. அந்த ஓய்வுக் காலத்திலும், அவர்களை படிக்க சொல்லி கட்டாயப்படுத்திவிட கூடாது.

சில தனியார்ப் பள்ளிகள், கோடை விடுமுறைக் காலத்தில் அடுத்தக் கல்வியாண்டுக்கான பாடத்திட்டத்தைப் படிக்கச்சொல்லி மாணவர்களைக் கட்டாயப்படுத்துகின்றன. மாணவர்கள் உற்சாகத்தோடு படிக்க வேண்டிய பாடங்களை, கட்டாயத்தின் பெயரில் படிக்கச் செய்வது கல்வியின்மீது இயல்பாக இருக்கும் ஆர்வத்தைச் சிதைத்துவிடும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

ஆண்டு முழுவதும் பள்ளிக்கூடம் சென்று படித்துவந்த மாணவர்கள், கோடை காலத்தில் சொந்த ஊர்களுக்குச் செல்லவும், வீட்டில் உள்ள மூத்தவர்களோடு உரையாடவும் வாய்ப்பளிக்க வேண்டும்.

நவீன வாழ்க்கையில் தலைமுறைகளுக்கு இடையிலான கருத்துப் பரிமாற்றங்களும் அனுபவப் பகிர்தல்களும் தடைப்பட்டு நிற்கின்றன.
கோடை விடுமுறைக் காலத்திலாவது, பெரியவர்களோடு குழந்தைகள் பேசவும் பழகவும் வாய்ப்புகளை உருவாக்கலாமே….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories