கோடை கால விடுமுறையில் குழந்தைகளை முதியவர்களுடன் விளையாட வாய்ப்புகளை உருவாக்கலாமே….

summar planing - 2026

பள்ளிக்கூடங்களில் ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிவடைந்து உள்ள நிலையில், உங்கள் குழந்தைகளின் நேரத்தை எப்படி பயனுள்ளாதாக மாற்றுவது என்பது பெற்றோர்கள் திட்டமிடுவது வழக்கம்.

இந்த கோடை விடுமுறை மாணவர்களுக்குப் பொழுதுபோக்காகவும் அதேநேரத்தில் பயனுள்ள வகையிலும் இருக்க வேண்டும் என்று திட்டமிடும்போது, அதில் புத்தக வாசிப்பும் ஒரு பகுதியாக இருப்பது நல்லதாக இருக்கும்.

கோடை விடுமுறை என்பது மாணவர்கள் தங்களது படிப்பில் இருந்து விலகி, மீண்டும் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கான கால இடைவெளி. அந்த ஓய்வுக் காலத்திலும், அவர்களை படிக்க சொல்லி கட்டாயப்படுத்திவிட கூடாது.

சில தனியார்ப் பள்ளிகள், கோடை விடுமுறைக் காலத்தில் அடுத்தக் கல்வியாண்டுக்கான பாடத்திட்டத்தைப் படிக்கச்சொல்லி மாணவர்களைக் கட்டாயப்படுத்துகின்றன. மாணவர்கள் உற்சாகத்தோடு படிக்க வேண்டிய பாடங்களை, கட்டாயத்தின் பெயரில் படிக்கச் செய்வது கல்வியின்மீது இயல்பாக இருக்கும் ஆர்வத்தைச் சிதைத்துவிடும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

ஆண்டு முழுவதும் பள்ளிக்கூடம் சென்று படித்துவந்த மாணவர்கள், கோடை காலத்தில் சொந்த ஊர்களுக்குச் செல்லவும், வீட்டில் உள்ள மூத்தவர்களோடு உரையாடவும் வாய்ப்பளிக்க வேண்டும்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

நவீன வாழ்க்கையில் தலைமுறைகளுக்கு இடையிலான கருத்துப் பரிமாற்றங்களும் அனுபவப் பகிர்தல்களும் தடைப்பட்டு நிற்கின்றன.
கோடை விடுமுறைக் காலத்திலாவது, பெரியவர்களோடு குழந்தைகள் பேசவும் பழகவும் வாய்ப்புகளை உருவாக்கலாமே….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories