December 5, 2025, 8:07 PM
26.7 C
Chennai

சிந்தனைக்கோட்டம்

எனக்கு நேரடியாகப் பரிச்சியம் இல்லாதவர், என் முகநூல் நண்பரும் அல்லர். அவர் தான் திரு .கே.எஸ்.ராதாகிருஷ்ணன். திராவிட முன்னேற்றக் கழகத்தில் முக்கிய பொறுப்புகள் வகித்தவர். ஆனால், சமூக வலைத் தளங்களில் மிகவும் பொதுப்படையாக அரசியல் வரலாற்றுப் பதிவுகளும், இடையிடையே இலக்கியப் பதிவுகளும் இட்டு வருபவர். அவர் பதிவுகள் பல என்னைக் கவர்ந்தவை.
இன்று ஓர் ஆங்கிலக் கவிதையை நினைவூட்டி அவர் இட்டிருந்த பதிவு என்னை ஈர்த்தது.

“The boast of heraldry, the pomp of power,
And all that beauty, all that wealth e’er gave,
Awaits alike the inevitable hour.
The paths of glory lead but to the grave.”

By Thomas Gray, Elegy Written in a Country Churchyard.

மேற்சொன்ன வரிகள் இடம்பெற்ற அந்த அமர கவிதையை, ஏறக்குறைய நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, என் தந்தை விஸ்வம் படித்துக் காட்டி விளக்க; சுகி.சிவம், சு. ரவி, கண்ணன், கிரேஸி மோகன், பாபு, நான் உள்ளிட்ட சிந்தனைக் கோட்டத்தின் உறுப்பினர்களாகிய சுமார் பத்துப் பன்னிரண்டு பள்ளி மாணவர்கள் சுற்றி அமர்ந்து கேட்ட அம்பத்தூர் வித்யா சாகர் பள்ளித் தலத்தின் வெளிப்புற மர நிழல் இன்னும் என் நினைவில் பசுமையாக நிழலாடுகிறது. அன்றிரவே, அந்தப் பள்ளியின் மொட்டை மாடியில் சிறு விளக்கு வெளிச்சத்தில் முருகு சுந்தரம் கவிதைகளை நான் என் சக நண்பர்களுக்குப் படித்துக் காட்டியதும் நினைவுக்கு வருகிறது. ஓ அந்த இனிய நாட்கள் !

தாமஸ் க்ரேயின் அமர வரிகளைத் தமிழில் அமர்த்த முயற்சி செய்துள்ளேன்:
……
ஆடம்பர அணிகலன்கள்
அதிகார மமதை
அத்தனை அழகும் செல்வத்தால் பெற்றனவும்
காத்திருப்பதெல்லாம் தவிர்க்க முடியாத ஒரு கணத்துக்கே
பொலிவுமிக்க பாதையெல்லாம் போயடையும் கல்லறைக்கே
(தாமஸ் க்ரே)

கட்டுரை: வழக்கறிஞர் ரவி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories