நதிகள் தந்த கலை!

river - 2026
  • ஜெயஸ்ரீ எம்.சாரி, நாந்தேட்

ஆடி மாதம் என்றவுடனே பாய்ந்து வரும் நதிகளே நமக்கு நினைவில் வருகின்றன. நதிகள் நமக்கு வாழ்வியலுக்கு தேவையான பல அற்புத விஷயங்களை விளக்குகிறது.

நதிகளானது பாகுபாடில்லாம் அனைவருக்கும் உபயோகமாய் இருப்பது, தன் பாதையில் வரும் சங்கடங்களையும் கடந்து, வேண்டாதப் பொருட்களையும் எடுத்துச் செல்வதையும் தனக்கு இடப்பட்ட ஒரு கடமையாகவே செய்கிறது. முன்னாலேயே பயணிக்கும் நதிகள் ஒரு போதும் பின்னோக்கி பார்ப்பதில்லை – ஆகியவை நதிகள் நமக்கு தரும் சில வாழ்வியல் தத்துவங்கள்.

நதிகள் இருக்கும் நகரங்களில் விவசாயத்திற்கு நல்ல வாய்ப்பு அமைகிறது. நதிகள் உள்ள இடங்களில் கால்நடைகளும் செழிப்பாக இருக்கும். கால்நடைகள் செழிப்பாய் இருந்தால் அந்நகரத்து மக்களின் வாழ்வு சிறக்கும் என்பது பெரியோர்களின் வாக்கு.

கடவுளின் அருளினால் என் வாழ்க்கையிலும் நதிகளின் பங்கு சிறுவயதிலிருந்தே இருந்து வருகிறது. இறைவன் என்னுள் வைத்த கலையை வளர்த்துக் கொள்ள அந்தந்த நகரங்களின் பாய்ந்தோடும் நதிகளின் தண்ணீரே உரமாய் இருந்து இருக்கிறது என்பதை சொல்லவும் வேண்டுமோ?

பத்திரிகையாளராய், பல சமயங்களில் மொழிபெயர்ப்பாளராய் தேவையானவர்களுக்கு உதவும் போது எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கும். என் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக நான் எழுதிய ஒரு படைப்பை இங்கே பகிர்கிறேன்.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

கரை புரண்டோடும் தாமிரபரணியில் ( திருநெல்வேலி) தவழ்ந்து
காவிரிக் கரைதனிலே ( மாயவரம்) கல்வியை பயின்றேனம்மா;
கரையில்லா கல்வியையும் கடலென கற்றேனம்மா;

கடமை பின்தொடர எந்தையும் என்னவரை-

காந்தி- வினோபா பாவே கர்ம பூமியில் (வர்தா) தேர்ந்தெடுக்க
கனிவாய் நானும் கணவரகம் புகுந்தேனம்மா;

கனிவான இந்தியும், மராட்டியும் எட்டாக்கனியாக; களைத்திருந்த எனக்கு கைகொடுத்தால் ஒரு சகி;

களைத்தெறிந்தேன் என்னுள் இருந்த இயலாமையை;
களிப்புடன் கற்றேன் அவ்விரு மொழிகளை;

கற்ற மொழிகளினால் நாளிதழும் கைகொடுத்ததம்மா;
கருத்துடனே என் மொழிபெயர்ப்பினால் வளர்ந்தேனம்மா;

கவிதை நடையும் கைகொடுக்க களிப்படைந்தேனம்மா;

இப்போது கோதாவரி கரைதனில் இருந்து ( நாந்தேட்) நான்
கவிஞர்களுடன் கவிபாடும்
கொடுப்பினையும் பெற்றேனம்மா!

இது தான் நதிகளினால் நான் அடைந்த பயன்கள்

இதனால் நதிகளின் அருமையை அறிந்து நதிகளையும், இயற்கையையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்த என் படைப்புகளின் மூலம் முயற்சி செய்து வருகிறேன். இயற்கையை பாதுகாக்க வேண்டிய தருணம் இது.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories