Breaking News
அறப்பளீஸ்வர சதகம்: நிலையாமை!
நிலையாமைகாயம்ஒரு புற்புதம்! வாழ்வுமலை சூழ்தரும்காட்டில்ஆற் றின்பெ ருக்காம்!கருணைதரு புதல்வர்கிளை மனைமனைவிஇவையெலாம்கானல்காட் டும்ப்ர வாகம்!மேயபுய பலவலிமை இளமையழ கிவையெலாம்வெயில்மஞ்சள்! உயிர்தா னுமே,வெட்டவெளி தனில்வைத்த தீபம்என வேகருதி,வீண்பொழுது போக்காமலேநேயமுட னேதெளிந் தன்பொடுன் பாதத்தில்நினைவுவைத் திருபோ தினும்நீர்கொண்டு...
அறப்பளீஸ்வர சதகம்: இவர்களுக்கு இது இல்லை!
இல்லைகாமிக்கு முறையில்லை; வேசைக்கு நாண்இல்லை;கயவர்க்கு மேன்மை யில்லை;கன்னம்இடு கள்வருக் கிருளில்லை; விபசாரகன்னியர்க் காணை யில்லை;தாமெனும் மயக்கறுத் தோங்குபெரி யோர்க்குவருசாதிகுலம்என்ப தில்லை;தாட்சணியம் உடையபேர்க் கிகலில்லை; எங்குமொருசார்பிலார்க் கிடம தில்லை;பூமிக்குள் ஈயாத லோபர்க்கு வளமானபுகழென்ப தொன்று...
அறப்பளீஸ்வர சதகம்: சிறந்தவன்..!
நல்லோர் - 2அடைக்கலம் எனத்தேடி வருவோர் தமைக்காக்கும்அவனே மகாபுரு டனாம்;அஞ்சாமல் எதுவரினும் எதுபோ கினும்சித்தம்அசைவிலன் மகாதீ ரனாம்;தொடுத்தொன்று சொன்னசொல் தப்பாது செய்கின்றதோன்றலே மகரா சனாம்;தூறிக் கலைக்கின்ற பேர்வார்த்தை கேளாததுரையே மகாமே ருவாம்!அடுக்கின்ற பேர்க்குவரும்...
அறப்பளீஸ்வர சதகம்: மூடரை திருத்தும் முயற்சி!
செயற்கருஞ் செயல் செய்வோரும் மூடரைத் திருத்த முடியாமல் திகைப்பர் என்பதாம்
அறப்பளீஸ்வர சதகம்: இந்திரன், பிரம்மா விஷ்ணு, சிவனாக மேன்மை தருவது..!
இங்குக் கூறியவாறு ஈவோர்க்கு உயர்ச்சி கொள்க.