கட்டுரைகள்

அறப்பளீஸ்வர சதகம்: செல்வம் ஈட்டி வாழும் வகை!

நன்னெறியிற் பொருளையீட்டித் தானும் உண்டு உடுத்துப் பிறர்க்கும் அளித்தல் வேண்டும்.

அறப்பளீஸ்வர சதகம்: நல்ல ஆசிரியர் மாண்பு!

இங்குக் கூறியவை நல்லாசிரியரின் இயல்பு.

அறப்பளீசுர சதகம்: யார் உடன்பிறப்பு?

உடன் பிறந்த சகோதரர்கள் இவ்வாறு இருக்க வேண்டும் என்பதாம்.

அறப்பளீசுர சதகம்: நல்ல பிள்ளைகளின் இலக்கணம்!

நன்மகன் இங்குக் கூறிய பண்புகளெலாம் உடையோனாவான்.

அறப்பளீசுர சதகம்: மனைவியின் மாண்பு!

காமத்தையும் இரதி, காமன் என வழிபடுதல் நம் நாட்டு வழக்கு.

அறப்பளீசுர சதகம்: உயர் பிறப்பு அரிது!

அறிவுடைய மக்கட் பிறப்பாகப் பிறந்து அழகு, செல்வம், ஒழுக்கம், கடவுள் வழிபாடுகள் உடையவராக இருப்பது அரிதானதும் அருமையானதுமாகும்.
- 2026

பொங்கல் வாழ்த்து அட்டைகள்: மங்காத நினைவலைகள்!

வாழ்வியல் நடைமுறை மாறி விட்டது. தற்போது பொங்கல் வாழ்த்து அட்டைகளும் விலாசம் தெரியாமல் போய்விட்டனவோ என நினைக்கத் தோன்றுகிறது.

பாரதி-100: கண்ணன் பாட்டு! அவனுக்கு அடிமை செய்து வாழ்வோம்!

“ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே” பாடலில்கூட இறைவனுக்கு அடிமை செய்து வாழ்வோம் என்பதை

பாரதி-100: கண்ணன் என் குலதெய்வம்!

பாரதியாரின் கண்ணன் பாட்டு - பகுதி – 46கண்ணன் – எனது குலதெய்வம்- முனைவர் கு. வை பாலசுப்பிரமணியன்இந்தப் பாடலை பாரதியார் புன்னாகவராளி இராகத்தில் இயற்றியுள்ளார். குலதெய்வத்துக்கு இணையான தெய்வமேது என்பார்கள்....

பாரதி-100: கண்ணன் என் ஆண்டான்..!

அஞ்சி நடக்க கண்ணா என் ஆண்டவரே ஒரு வழி செய்ய வேண்டும் ஐயனே. – என்று ஆண்டையாகிய கண்ணனைப் பார்த்துப் பாடுவதாக

பாரதி-100: கண்ணன் என் ஆண்டான்!

வைணவ தத்துவத்தில் ஒன்று சேஷ-சேஷிபாவம். (அடிமை-ஆண்டான் பாவனை) ஆகும். இதனை

பாரதி-100: பாயுமொளி நீயெனக்கு!

எண்ணியெண்ணி பார்க்கையிலே எண்ணமிலை நின்சுவைக்கே என்கிறார். அது அப்படியே இப்பாட்டிற்கும் பொருந்தும். உள்ளமுதே கண்ணம்மா
- 2026

Recent articles