Breaking News
அறப்பளீஸ்வர சதகம்: செல்வம் ஈட்டி வாழும் வகை!
நன்னெறியிற் பொருளையீட்டித் தானும் உண்டு உடுத்துப் பிறர்க்கும் அளித்தல் வேண்டும்.
அறப்பளீசுர சதகம்: உயர் பிறப்பு அரிது!
அறிவுடைய மக்கட் பிறப்பாகப் பிறந்து அழகு, செல்வம், ஒழுக்கம், கடவுள் வழிபாடுகள் உடையவராக இருப்பது அரிதானதும் அருமையானதுமாகும்.
பொங்கல் வாழ்த்து அட்டைகள்: மங்காத நினைவலைகள்!
வாழ்வியல் நடைமுறை மாறி விட்டது. தற்போது பொங்கல் வாழ்த்து அட்டைகளும் விலாசம் தெரியாமல் போய்விட்டனவோ என நினைக்கத் தோன்றுகிறது.
பாரதி-100: கண்ணன் பாட்டு! அவனுக்கு அடிமை செய்து வாழ்வோம்!
“ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே” பாடலில்கூட இறைவனுக்கு அடிமை செய்து வாழ்வோம் என்பதை
பாரதி-100: கண்ணன் என் குலதெய்வம்!
பாரதியாரின் கண்ணன் பாட்டு - பகுதி – 46கண்ணன் – எனது குலதெய்வம்- முனைவர் கு. வை பாலசுப்பிரமணியன்இந்தப் பாடலை பாரதியார் புன்னாகவராளி இராகத்தில் இயற்றியுள்ளார். குலதெய்வத்துக்கு இணையான தெய்வமேது என்பார்கள்....
பாரதி-100: கண்ணன் என் ஆண்டான்..!
அஞ்சி நடக்க கண்ணா என் ஆண்டவரே ஒரு வழி செய்ய வேண்டும் ஐயனே. – என்று ஆண்டையாகிய கண்ணனைப் பார்த்துப் பாடுவதாக
பாரதி-100: கண்ணன் என் ஆண்டான்!
வைணவ தத்துவத்தில் ஒன்று சேஷ-சேஷிபாவம். (அடிமை-ஆண்டான் பாவனை) ஆகும். இதனை
பாரதி-100: பாயுமொளி நீயெனக்கு!
எண்ணியெண்ணி பார்க்கையிலே எண்ணமிலை நின்சுவைக்கே என்கிறார். அது அப்படியே இப்பாட்டிற்கும் பொருந்தும். உள்ளமுதே கண்ணம்மா