நூலரங்கம்

டாக்டர் சுதா சேஷய்யன் எழுதிய பேசும் பரம்பொருள் – தொகுதி 2 வெளியீடு!

சென்னை, வாணி மகாலில் டாக்டர் சுதா சேஷய்யன் ஆற்றும் திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இன்றைய நிகழ்ச்சியின் போது, டாக்டர் சுதா சேஷய்யன் எழுதிய “பேசும் பரம்பொருள்- தொகுதி 2” வானதி...

புத்தகம் அறிமுகம்: சுவாமி அம்பேத்கர்!

சுவாமி அம்பேத்கர் - விலை ரூ 100/-எழுதியவர் : பி.ஆர். மகாதேவன்வெளியீடு: சிஜி பதிப்பகம், சென்னைதமிழ் இந்து.காமில் வெளியான படைப்புகள். சுவாமி அம்பேத்கர் அரசியல்வாதியாக இருந்து இந்திய அரசியல் சாசனம் வகுத்த...

நம் தினசரி தளத்தில் தொடராக வந்த தொகுப்பு நூல்! – புத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..?

தமிழர்கள் இந்துக்களா..? எழுதியவர்: B.R.மகாதேவன் விலை ரூ 100/-வெளியீடு சிஜி பதிப்பகம்சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்தில் கிடைக்கும்.• இந்து...

இனிமை சேர்த்த இன்பாவின் நூல் வெளியீடு!

கவிஞர் இன்பா எழுதி இன்று வெளியீடு கண்ட 4 நூல்கள் ஒவ்வொன்றும் ஒருவிதம் ! ஹைகூ கவிதை, அன்றாடக் கவிதை, கவியரங்கக் கவிதை, சிறுகதைகள் என பல்சுவை! அவற்றின் சிறப்பைப் பாராட்டியவர்கள்...

நமது இன்றைய சிந்தனை முறை உருவாகி வந்தது எவ்வாறு? ஜெயமோகனின் உரை!

சுமார் இரண்டரை மணி நேர சொற்பொழிவை பதிவுக்காக மிகவும் சிரமப்பட்டு சுருக்கி சொல்வதானால் மரபு ( இந்துத்துவம்) அதோடு முரண்பட்ட தாராளமயமாக்கல்  அதிலிருந்து சற்று விழுமிய மார்க்சியம் இம் மூன்றுமே தளம்

அருள் தரும் ஆலய தரிசனம் – நூல் வெளியீடு!

அருள் தரும் ஆலய தரிசனம் என்ற தலைப்பில் தமிழிலும், Temples of India, A Spiritual Journey என்ற பெயரில் ஆங்கிலத்திலும் தயாரான நூலின் வெளியீடு சென்னையில் இன்று நடைபெற்றது.
- 2026

வரலாற்றுடன் தொடர்புடைய நதி: தாமிரபரணி புராணம் நூல் வெளியீட்டில் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்

தாமிரபரணி நதியானது ஆன்மிகத்தோடு மட்டுமல்லாமல் சரித்திர நிகழ்வுகளோடும் சம்பந்தமுடையதாகும். தாமிரபரணி நதிக்கரையோரம் பல கோயில்கள் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கின்றன.

கி.ரா. 96 விழா: கரிசல் மண்ணில் மறக்க முடியாத மனிதர்கள் நூல் வெளியீடு

கி.ரா. 96 - விழா புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தில் இன்று காலை சாகித்திய அகாடெமி விருதுபெற்ற மூத்தப் படைப்பாளி இளம்பாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திராவிடக் கதையை அவிழ்த்து விட்டவர் கால்டுவெல்: தன்னையும் அறியாமல் ஒப்புக் கொண்ட வைரமுத்து

கால்டுவெல் இல்லையென்றால் திராவிடம் இல்லை என்று கூறி, ஆரிய திராவிடக் கதையை அவிழ்த்து விட்டு, கிறிஸ்துவத்தைப் பரப்ப திராவிடத்தையும் தமிழையும் ஒரு கருவியாகக் கைக் கொண்டவர் கால்டுவெல் என்று பேசியுள்ளார் கவிஞர் வைரமுத்து!திருநெல்வேலி...

நூல் விமர்சனப் போட்டி: 10 பேருக்கு பரிசு காத்திருக்கிறது!

நெல்லை மாவட்டம்  செங்கோட்டை நூலகத்தில் வைத்து 19/08/18 அன்று மதியம் 1.30 மணி அளவில் 21- வது நூல் விமர்சனப் போட்டி நடைபெறவுள்ளது.இதில் கவிதாயினி க. இராமலெட்சுமி ஜெய் கணேஷ் எழுதிய "தேன்கூடு"...

இலக்கிய மணத்துடன் இலக்கிய வேந்தனின் நூல் வெளியீடு!

இ்லக்கிய வேந்தன் நா.ஆண்டியப்பனின் ‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் வெளியீடு நேற்று உமறுப் புலவர் தமிழ் அரங்கில் இடம்பெற்றபோது, ஒர் இலக்கிய மாநாடு நடந்து முடிந்த களை கட்டியது. காரணம், நிகழ்ச்சியில் பேசிய...

தியானமும் ஆன்மீக வாழ்க்கையும்

1118 பக்கங்கள் கொண்ட ரூ.1000/- மதிப்புள்ள இந்த இரு நூல்களை ரூ.500/-க்கே வழங்குகிறார்கள்.
- 2026

Recent articles