இலக்கியச்சாரல் புத்தாண்டு பொங்கல் இதழ் வெளியீடு

ilakkiya charal event - 2026

இலக்கியச் சாரல் அமைப்பானது கவிமாமணி இளையவன் அவர்களால் தொடங்கப்பட்டு இலக்கியச் சாரல் இதழ் 25 ஆண்டுகளாய் வெளிவந்துக் கொண்டிருக்கிறது. முதலில் செய்தி மடலாக வெளியிடப்பட்டு பின் வந்த வருடங்களில் இதழாக வந்துக் கொண்டிருக்கிறது.

அண்மையில் இலக்கியச் சாரலின் புத்தாண்டு – பொங்கல் இதழ், இலக்கியச் சாரலின் துணை இதழான ‘சாரல்’ – ஆங்கில ஏடு மற்றும் இலக்கியச் சாரல் செய்திமடல் தொகுப்பினை (2000 – 2001) நிறுவனர் கவிமாமணி இளையவன், சென்னை காந்தி மண்டபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

இலக்கியச் சாரலின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் இலக்கியச் சாரலின் காவியக் கன்றுகள் என நான்கு தலைமுறையின் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். காவியக் கன்றின் உறுப்பினர்களும் நான்காம் வகுப்பு மாணவிகளான இமிழிசை காத்யாயினி, தன் இனிய குரலால் கடவுள் வாழ்த்து பாடினார் மற்றும் திவான்ஷி, வேலு நாச்சியாரைப் பற்றி உரையாற்றினார். யூ.கே.ஜி படிக்கும் க்ருத்விக், ஐந்து திருக்குறளை சொன்னார்.

இலக்கியச் சாரல் நிறுவனர் இளையவன், மூத்த உறுப்பினர்கள் சுந்தர மகாலிங்கம், நல்லப்பெருமாள், விஜயலெக்ஷ்மி நாராயணன் ஆகியோர் தங்கள் உரையினால் உறுப்பினர்களுக்கு வழிகாட்டினர்.

ரெ. முரளி, (ஆசிரியர், இலக்கியச் சாரல்), நாகராஜன், முன்னாள் தலைவர், எஸ். நாராயணன், டாக்டர் பிரதீபா மஹாலெக்ஷ்மி, தி. கோவிந்தராஜன், திருமதி சத்தியப்ரியா, ஜெயஸ்ரீ சாரி, ஆசிரியர், சாரல், கம்பதாசன் கோகுல் ராம், பரமேஸ்வரி, ராஜேஸ்வரி காசிநாதன், எஸ். சூர்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

Entertainment News

Popular Categories