இலக்கியம்

இதயம் கனத்தது; நெஞ்சம் நனைத்தது!

இதழாளன் உனக்கு என் இதயத்தில் இடமுண்டுஇதயத்தை வருடியபடி இனிப்பாய்த்தான் நீ இருந்தாய்இதுவரை ஏதும் நீ எதிர்க்கேள்வி கேட்டதில்லைஅதனால்தான் அவ்விடத்தை அன்பாய் நான் அளித்திருந்தேன்இதுவெல்லாம் நேற்று...இன்றோ..? இதழாளன்தானா நீ... தான்தோன்றித் தனமாகஇதயத்தைத் தூக்கியெறிந்து இப்படியும்...

தேசியக்கவி சுப்ரமண்ய பாரதியார்: : மகாகவியின் நினைவில்!

மகாகவி சுப்ரமணிய பாரதியார்மகாகவி சுப்ரமணிய பாரதியார்18,19 ஆம் நூற்றாண்டுகள், உலகின் பெரும்பாலான பகுதிகளில் புரட்சிக்கனல் வெடித்து சுதந்திர தாகம் மக்களிடையே நிலைகொண்ட நூற்றாண்டுகள். அடக்குமுறையை எதிர்த்து எளியோர் போராட உத்வேகத்தை அளித்தவை, அந்நாடுகளின்...

மறந்துபோன பக்கங்கள் புத்தகம் பற்றிய கலாரசிகனின் பார்வை

தினமணி 16.05.2010 தேதிய ஞாயிறு தமிழ் மணியில் கலாரசிகன் பார்வையில் இருந்து...பத்திரிகையாளர், நண்பர் செங்கோட்டை ஸ்ரீராம் என்னைச் சந்திக்க வந்திருந்தார். பெரியவர்களையும், குழந்தைகளையும் பார்க்கப் போகும்போது வெறும் கையோடு போகக்கூடாது என்பார்கள். அதேபோல,...

மறந்துபோன பக்கங்கள் புத்தகம் பற்றிய கலாரசிகனின் பார்வை

தினமணி 16.05.2010 தேதிய ஞாயிறு தமிழ் மணியில் கலாரசிகன் பார்வையில் இருந்து...பத்திரிகையாளர், நண்பர் செங்கோட்டை ஸ்ரீராம் என்னைச் சந்திக்க வந்திருந்தார். பெரியவர்களையும், குழந்தைகளையும் பார்க்கப் போகும்போது வெறும் கையோடு போகக்கூடாது என்பார்கள். அதேபோல,...
- 2026

கோவை சிறைவாசியின் மனம் திறந்த இலக்கிய மடல்

வியாழன், அக்டோபர் 25, 2007கோவை 'சிறை' வாசியின்(வாசகனின்) மடல்."மும்மைசால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்தம்மையே தம்ர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தை, தானேஇம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை, "இராமன்" என்னும்செம்மைசேர் நாமம் தன்னை,...

மறந்து போன பக்கங்கள் – ஒரு கடிதம்

எனது மறந்து போன பக்கங்கள் நூலைப் படித்து, ஒரு கட்டுரைக்கான பின்னோட்டத்தை அளித்திருக்கிறார் இந்த சகோதரி. அவருடைய எண்ணச் சிதறல்கள் இங்கே... https://enrumjeyam.blogspot.com/2008/05/blog-post.htmlSunday, May 04, 2008கோபமும் வீரமும் வேறு படுவது எங்கே?விகடன்...

மறந்து போன பக்கங்கள் – ஒரு கடிதம்

எனது மறந்து போன பக்கங்கள் நூலைப் படித்து, ஒரு கட்டுரைக்கான பின்னோட்டத்தை அளித்திருக்கிறார் இந்த சகோதரி. அவருடைய எண்ணச் சிதறல்கள் இங்கே... https://enrumjeyam.blogspot.com/2008/05/blog-post.htmlSunday, May 04, 2008கோபமும் வீரமும் வேறு படுவது எங்கே?விகடன்...

பூஜ்யஸ்ரீ கிரித் பாய் ஜியுடன் ஒரு பேட்டி

சென்னை, ஆழ்வார்பேட்டை Tag centerல் செப்டம்பர் மாத கடைசி பத்து தினங்கள் மாலை வேளையில் நிகழ்ச்சி...ஒரு வித்தியாசம், நிகழ்ச்சி முழுவதும் ஆங்கிலத்திலேயே நடைபெற்றது. கூடவே, ஹிந்தியில் ஒரு பஜனை கோஷ்டி, இடையிடையே வாந்தியக்...

பூஜ்யஸ்ரீ கிரித் பாய் ஜியுடன் ஒரு பேட்டி

சென்னை, ஆழ்வார்பேட்டை Tag centerல் செப்டம்பர் மாத கடைசி பத்து தினங்கள் மாலை வேளையில் நிகழ்ச்சி...ஒரு வித்தியாசம், நிகழ்ச்சி முழுவதும் ஆங்கிலத்திலேயே நடைபெற்றது. கூடவே, ஹிந்தியில் ஒரு பஜனை கோஷ்டி, இடையிடையே வாந்தியக்...

காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ்

காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ்வாராதிருந்தால் இனி நான் உன் வடிவேல் விழிக்கு மை எழுதேன் மதிவாள் நுதற்குத் திலகம் இடேன் மணியால் இழைத்த பணிபுனையேன்பேராதரத்தினொடு பழக்கம் பேசேன் சிறிதும் முகம் பாரேன் பிறங்கு முலைப்பால் இனிதூட்டேன் பிரியமுடன் ஒக்கலை வைத்துத்தேரார் வீதி வளங்காட்டேன் செய்ய...
- 2026

Recent articles