இலக்கியம்

Homeஇலக்கியம்

மோடி என்ற சிறந்த நிர்வாகி! தன்னை வெளிப்படுத்திய விதம்!

அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்று சொல்லி விட்டு டாட்டா காட்டாமல், மோடியைப் போல், இதைச் செய்திருக்கிறேன்; இதை முடித்துக் காட்டியிருக்கிறேன் என்று நம் முன் நின்று சொல்ல வேண்டும்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பன்முக வித்தகராய் விளங்கிய நீலகண்ட தீட்சிதர்!

பெருங்கவிஞர், நாடகாசிரியர், வசனகர்த்தா, விமர்சகர், அரசியல் நிர்வாகி, உரையாசிரியர், தத்துவமேதை, மாபெரும் பக்தர் என்று புகழ் பெற்றவர். மூன்று பெருங்காப்பியங்கள், எட்டு சிற்றிலக்கியங்கள், ஒரு நாடகம், பல நீதி நூல்கள் என்று ஏராளமாக எழுதிக் குவித்தவர்.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

அறப்பளீஸ்வர சதகம்: தீவினை புரிபவன் அழிவு உறுதி!

தீவினை செய்தோர்வாயிகழ்வு பேசிமிகு வாழ்விழந் தோன், சிவனைவைதுதன் தலைபோ யினோன்,மற்றொருவர் தாரத்தில் இச்சைவைத்து உடலெலாம்மாறாத வடுவா யினோன்,தாயத்தி னோர்க்குள்ள பங்கைக் கொடாமலேசம்பத் திகழ்ந்து மாய்ந்தோன்,தக்கபெரி யோர்தமை வணங்கா மதத்தினால்தந்திவடி வாய்அ லைந்தோன்,மாயனைச் சபையதனில்...

அறப்பளீஸ்வர சதகம்: உலகிற்கு மாறாயினும் நல்வழியே சிறந்தது!

நல்வினை செய்தோர்சாண்எனக் காத்தவன், மெய்யினால் வென்றவன்,தானம்இளை யாது தவினோன்,தந்தைசொல்மறாதவன், முன்னவற் கானவன்தாழ்பழி துடைத்த நெடியோன்,வருபிதிர்க் குதவினோன், தெய்வமே துணையென்றுமைந்தன்மனை வியைவ தைத்தோர்,மாறான தந்தையைத் தமையனைப் பிழைகண்டுமாய்த்துலகில் மகிமை பெற்றோர்கருதரிய சிபிஅரிச் சந்திரன், மாபலி,கணிச்சியோன்...

அறப்பளீஸ்வர சதகம்! தாழ்வும் உயர்வாகும்!

தாழ்வும் உயர்வுபெறும்வெகுமானம் ஆகிலும் அவமானம் ஆகிலும்மேன்மையோர் செய்யில் அழகாம்!விரகமே ஆகிலும் சரசமே ஆகிலும்விழைமங்கை செய்யில் அழகாம்!தகுதாழ்வு வாழ்வுவெகு தருமங்க ளைச்செய்துசாரிலோ பேர ழகதாம்!சரீரத்தில் ஓரூனம் மானம்எது வாகிலும்சமர்செய்து வரில்அ ழகதாம்?நகம்மேவு மதகரியில் ஏறினும்...

அறப்பளீஸ்வர சதகம்: யாருக்கு எது நஞ்சு!

நன்று தீதாதல்வான்மதியை நோக்கிடின் சோரர்கா முகருக்குமாறாத வல்வி டமதாம்!மகிழ்நன் றனைக்காணில் இதமிலா விபசரியமா தருக் கோவி டமதாம்!மேன்மைதரு நற்சுவை பதார்த்தமும் சுரரோகம்மிக்கபேர்க் கதிக விடமாம்!வித்தியா திபர்தமைக் கண்டபோ ததிலோபவீணர்க்கெ லாம்வி டமதாம்!ஈனம்மிகு புன்கவி...

அறப்பளீஸ்வர சதகம்: ஒன்றை விட ஒன்று மிஞ்சும் உயர்ந்த ஒளி!

ஒளியின் உயர்வுசெழுமணிக் கொளி அதன் மட்டிலே! அதினுமோசெய்யகச் சோதம் எனவேசெப்பிடும் கிருமிக்கு மிச்சம்ஒளி! அதனினும்தீபத்தின் ஒளிஅ திகமாம்!பழுதிலாத் தீவர்த்தி தீபத்தின் அதிகமாம்!பகல்வர்த்தி அதில்அ திகமாம்! பாரமத் தாப்பின்ஒளி அதில் அதிகமாம்! அதிலுமோபனிமதிக் கொளிஅ...

அறப்பளீஸ்வர சதகம்: வசப்படுத்தல்!

அடங்காதவற்றை அடக்குவதற்கு வழிகொடியபொலி எருதைஇரு மூக்கிலும் கயிறொன்றுகோத்துவச விர்த்தி கொள்வார்;குவலயந் தனின்மதக் களிறதனை அங்குசங்கொண்டுவச விர்த்தி கொள்வார்;படியில்விட அரவைமந் திரதந் திரத்தினாற்பற்றிவச விர்த்தி கொள்வார்;பாய்பரியை நெடியகடி வாளமது கொடுநடைபழக்கிவச விர்த்தி கொள்வார்;விடமுடைய துட்டரைச்...

அறப்பளீஸ்வர சதகம்: யாரிடம் எது தூய்மை!

தூய்மைவாம்பரி தனக் கதிக புனிதம்முகம் அதனிலே;மறையவர்க் குயர்பு னிதமோமலரடியி லே;புனிதம் ஒளிகொள்கண் ணாடிக்குமாசில்முற் புறம்அ தனிலே;மேம்படும் பசுவினுக் குப்பிற் புறத்திலே;மிக்கமட மாத ருக்கோமேனியெல் லாம்புனிதம் ஆகும்;ஆ சௌசமொடுமேவுவனி தையர்த மக்கும்தாம்பிர மதற்கும்மிகு வெள்ளிவெண்...

அறப்பளீஸ்வர சதகம்: வானவர் கால அளவு!

வானவர் கால அளவைசதுர்யுகம் ஓரிரண் டாயிரம் பிற்படின்சதுமுகற் கொருதின மதாம்!சாற்றும்இத் தினமொன்றி லேயிந்த்ர பட்டங்கள்தாமும்ஈ ரேழ்சென் றிடும்!மதிமலியும் இத்தொகையின் அயன்ஆயுள் நூறுபோய்மாண்டபோ தொருகற் பம்ஆம்!மாறிவரு கற்பம்ஒரு கோடிசென் றால்நெடியமால்தனக் கோர்தி னமதாம்!துதிபரவும் இத்தொகையில்...

அறப்பளீஸ்வர சதகம்: மறைக்க வேண்டியதும், வெளிப்படையும்..!

மறைவும் வெளிப்படையும்சென்மித்த வருடமும், உண்டான அத்தமும்,தீதில்கிர கச்சா ரமும்,தின்றுவரும் அவுடதமும், மேலான தேசிகன்செப்பிய மகாமந்த் ரமும்,புன்மையவ மானமும், தானமும், பைம்பொன்அணிபுனையும்மட வார்க லவியும்,புகழ்மேவும் மானமும், இவைஒன்ப தும்தமதுபுந்திக்கு ளேவைப் பதேதன்மமென் றுரைசெய்வர்; ஒன்னார்...

அறப்பளீஸ்வர சதகம்: கடையனுக்கும் கடையன்!

இழிவுஇரப்பவன் புவிமீதில் ஈனன்;அவ னுக்கில்லைஎன்னுமவன் அவனின் ஈனன்ஈகின்ற பேர்தம்மை யீயாம லேகலைத்திடும்மூடன் அவனில் ஈனன்!உரைக்கின்ற பேச்சிலே பலன்உண் டெனக்காட்டிஉதவிடான் அவனில் ஈனன்!உதவவே வாக்குரைத் தில்லையென் றேசொலும்உலுத்தனோ அவனில் ஈனன்!பரக்கின்ற யாசகர்க் காசைவார்த் தைகள்சொலிப்பலகால்...

அறப்பளீஸ்வர சதகம்: வறுமை!

வறுமையின் கொடுமைமேலான சாதியில் உதித்தாலும் அதிலென்ன?வெகுவித்தை கற்றும் என்ன?மிக்கஅதி ரூபமொடு சற்குணம் இருந்தென்ன?மிகுமானி ஆகில் என்ன?பாலான மொழியுடையன் ஆய்என்ன? ஆசாரபரனாய் இருந்தும் என்ன?பார்மீது வீரமொடு ஞானவான் ஆய்என்ன?பாக்கியம் இலாத போது;வாலாய மாய்ப்பெற்ற தாயும்...

பெண்கள் முன்னேற்றம் குறித்து அன்றே சிந்தித்த… ஔவையார்!

உலகப் பெண்கள் தினம் – 08.03.2022அறிந்துகொள்வோம் - ஔவையார்-> முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் -இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் பெண்கள் எப்போதுமே சிறப்பாக மதிக்கப்பட்டிருக்கின்றனர். அண்மைக்காலத்தில் பெண்களைப் பற்றிய நூல்களை எழுதுபவர்கள் “லீலாவதியின் மகள்கள்”...

SPIRITUAL / TEMPLES