இலக்கியம்

புரட்சிக் கவி பாரதி இன்று இருந்திருந்தால்..?

இன்று நம் நாடு அடிமைபட்டது ஆங்கிலேயரிடம் மட்டுமல்ல, பல சமூக சீர்கேடுகளிடமும் தான். இவைகளிடம் இருந்தும் உண்மையான சுதந்திரம் அடையும் போதுதான்

பாட்டுக்கொரு புலவன்

இனியொரு விதிசெய்வோம் ஏழ்மையை ஒழித்திடுவோம் எல்லோரும் ஓர்நிறையாம் சமத்துவத்தை ஏற்றிடுவோம்.

பால்மரக் காட்டினிலே…

ரப்பர் பால் சொட்டுச் சொட்டாக அந்தக் கொட்டாங்குச்சியில் சேர்ந்து கொண்டிருந்தது! இது ரப்பராகி வந்தாலும் அதன் நினைவுகளை அழிப்பது சிரமம் தான்!

பொன்னியின் புதல்வர் கல்கி!

தமிழ் உள்ளவரை பொன்னியின் செல்வன் நாவல் உயிரோடிருக்கும், அதனைப் படைத்த பொன்னியின் புதல்வரான கல்கியும் வாழ்வார்.

செங்கோட்டை அருகே கோயிலில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்று சென்றனா். இதற்கான ஏற்பாடுகளை விழா

உவந்த உள்ளத்தனாய் உலகமளந்து அண்டமுற…!

வாமனன் தீர்க்கமாக தனக்கு மூன்று அடி மாத்திரம் போதும், அதனை மனம் உவந்து தந்தால் சரி, இல்லை என்றால் பரவாயில்லை தான் போவதாக சொல்ல……
- 2026

காட்சி தந்தார் கணபதி!

இந்தக் கதையை காஞ்சிப் பரமாச்சாரியாரும் தமது தெய்வத்தின் குரல் நூலில் குறிப்பிட்டுள்ளார்.)

இரண்டு உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள்! இரு அமைப்புகளாகப் பிரிந்து நடத்துவது ஏன்..?

அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் என்ற அமைப்பானது ஒருமுகப்பட்ட நிலையில் உலகம் உள்ளளவும் பிளவுகள் அற்ற அமைப்பாகத் தொடர்ந்தும் செயலாற்றவேண்டும்

குடந்தையில் ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்த… தஞ்சை நாயக்கன் விஜய ரகுநாதன்!

இன்றும் விஜய ரகுநாதன், கூப்பிய கரங்களுடன் பட்டாபிஷேக ராமனை தரிசித்தபடி, தன் ஆட்சிக் கால சாதனைகளை இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்கு உணர்த்திக் கொண்டு... இந்தக் கோயிலிலே உறைந்திருக்கிறான்!

“என்னப்பனல்லவா… என் தாயுமல்லவா!” – இசையரசின் நினைவில்!

தனது இறுதி நாள் வரை சென்னை இசைக்கல்லூரியுடனும், தமிழ்நாடு சங்கீத நாடக சங்கத்துடனும் (தற்போதைய இயல் இசை நாடக மன்றத்துடனும்)

இதுவும் கடந்து போகும்…

ஏன் மூஞ்சிய எப்பவும் 'உம்' ன்னு வச்சிக்கிட்டு வேலை பாக்குறீங்க சிரியுங்களேன்

‘சங்கி’ நாமக்கல் கவிஞர்

நாமக்கல் கவிஞர், வே ராமலிங்கம் பிள்ளை. இந்த வரிகளை மட்டும் படித்துவிட்டு, இன்றைய திராவிட மாடல்களுக்கு அடித்தளம் அமைத்தவர்களில் இவரும் ஒருவர் என்ற
- 2026

Recent articles