இலக்கியம்

Homeஇலக்கியம்

மோடி என்ற சிறந்த நிர்வாகி! தன்னை வெளிப்படுத்திய விதம்!

அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்று சொல்லி விட்டு டாட்டா காட்டாமல், மோடியைப் போல், இதைச் செய்திருக்கிறேன்; இதை முடித்துக் காட்டியிருக்கிறேன் என்று நம் முன் நின்று சொல்ல வேண்டும்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பன்முக வித்தகராய் விளங்கிய நீலகண்ட தீட்சிதர்!

பெருங்கவிஞர், நாடகாசிரியர், வசனகர்த்தா, விமர்சகர், அரசியல் நிர்வாகி, உரையாசிரியர், தத்துவமேதை, மாபெரும் பக்தர் என்று புகழ் பெற்றவர். மூன்று பெருங்காப்பியங்கள், எட்டு சிற்றிலக்கியங்கள், ஒரு நாடகம், பல நீதி நூல்கள் என்று ஏராளமாக எழுதிக் குவித்தவர்.

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

அறப்பளீஸ்வர சதகம்: கெடுவது..!

கெடுவனமூப்பொருவர் இல்லாத குமரிகுடி வாழ்க்கையும்,மூதரண் இலாத நகரும்,மொழியும்வெகு நாயகர் சேரிடமும், வரும்எதுகைமோனையில் லாத கவியும்காப்பமை விலாததோர் நந்தவன மும்,நல்லகரையிலா நிறையே ரியும்,கசடறக் கற்காத வித்தையும், உபதேசகாரணன் இலாத தெளிவும்,கோப்புள விநோதமுடை யோர்அருகு புகழாதகோதையர்செய்...

கோலாகலமாய் நடந்த வர்தா ராஷ்ட்ர பாஷா பிரசார் சமிதியின் 33-வது பட்டமளிப்பு விழா!

தாய்மொழியில் கல்வி கற்பிக்க வலு சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை இந்திய மொழிகளிலேயே கல்வியானது

அறப்பளீஸ்வர சதகம்: உலகில் வீணர்!

வீணர்வேட்டகம் சேர்வோரும் வீணரே! வீணுரைவிரும்புவோர் அவரின் வீணர்!விருந்துகண் டில்லாள் தனக்கஞ்சிஓடிமறைவிரகிலோர் அவரின் வீணர்!நாட்டம் தரும்கல்வி யில்லோரும் வீணரே!நாடி அவர் மேற்கவி சொல்வார்நானிலந் தனில்வீணர்! அவரினும் வீணரேநரரைச் சுமக்கும் எளியோர்!தேட்டறிவி லாதபெரு வீணரே அவரினும்சேரொரு...

அறப்பளீஸ்வர சதகம்: இவற்றில் உயர்ந்தது இல்லை..!

உயர்வு இல்லாதவைவேதியர்க் கதிகமாம் சாதியும், கனகமகமேருவுக்கு அதிக மலையும்,வெண்திரை கொழித்துவரு கங்கா நதிக்கதிகமேதினியில் ஓடு நதியும்சோதிதரும் ஆதவற் கதிகமாம் காந்தியும்,சூழ்கனற் கதிக சுசியும்தூயதாய் தந்தைக்கு மேலான தெய்வமும்,சுருதிக் குயர்ந்த கலையும்,ஆதிவட மொழிதனக்கதிகமாம் மொழியும்,...

ஆளுங்கட்சி அதிகாரத்தால் முதல் மாணவிக்கு டிசி! தோழியே காரணம்.. எழுதி உயிர் நீத்த மாணவி!

தன்னுடைய போட்டியாளரான மிஸ்பா இருக்கும்வரை தன்னால் முதல் இடத்தை பிடிக்க முடியாது என்று தந்தையிடம் கூறியதாக தெரிகிறது.

அறப்பளீஸ்வர சதகம்: ஊழ்வினைக்கு தப்பார்!

ஊழ்வலிகடலள வுரைத்திடுவர், அரிபிரமர் உருவமும்காணும் படிக்கு ரைசெய்வர்,காசினியின் அளவுபிர மாணமது சொல்லுவார்காயத்தின் நிலைமை அறிவார்,விடலரிய சீவநிலை காட்டுவார் மூச்சையும்விடாமல் தடுத்த டக்கிமேன்மேலும் யோகசா தனைவிளைப் பார், எட்டிவிண்மீதி னும்தா வுவார்,தொடலரிய பிரமநிலை காட்டுவார்,...

அறப்பளீஸ்வர சதகம்: பிறப்பால் அமைவது..!

பிறவிக்குணம் மாறாதுகலங்காத, சித்தமும், செல்வமும், ஞாலமும்,கல்வியும், கருணை விளைவும்,கருதரிய வடிவமும் போகமும், தியாகமும்,கனரூபம் உளமங் கையும்,அலங்காத வீரமும், பொறுமையும், தந்திரமும்,ஆண்மையும், அமுத மொழியும்,ஆனஇச் செயலெலாம் சனனவா சனையினால்ஆகிவரும் அன்றி, நிலமேல்நலம்சேரும் ஒருவரைப் பார்த்தது...

அறப்பளீஸ்வர சதகம்: இதற்கு இது சான்று!

உண்மையுணர் குறிசோதிடம் பொய்யாது மெய்யென்ப தறிவரியசூழ்கிரக ணம்சாட்சி ஆம்!சொற்பெரிய வாகடம் நிசமென்கை பேதிதருதூயமாத் திரைசாட்சி ஆம்!ஆதியிற் செய்ததவம் உண்டில்லை என்பதற்காளடிமை யேசாட்சி ஆம்!அரிதேவ தேவனென் பதையறிய முதல்நூல்அரிச்சுவடி யேசாட்சி ஆம்!நாதனே மாதேவன் என்பதற்...

அறப்பளீஸ்வர சதகம்: யார் மருத்துவன்..?

மருத்துவன்தாதுப் பரீட்சைவரு காலதே சத்தோடுசரீரலட் சணம்அ றிந்து,தன்வந்த்ரி கும்பமுனி தேரர்கொங் கணர்சித்தர்தமதுவா கடம்அ றிந்துபேதப் பெருங்குளிகை சுத்திவகை மாத்திரைப்பிரயோக மோடு பஸ்மம்பிழையாது மண்டூர செந்தூர லட்சணம்பேர்பெறுங் குணவா கடம்சோதித்து, மூலிகா விதநிகண் டுங்கண்டுதூயதை...

அறப்பளீஸ்வரர் சதகம்: எந்தெந்த கிழமைகளில் ஆயில் பாத்.. பரிகாரம்..!

முழுக்குநாள்வரும் ஆதி வாரம் தலைக் கெண்ணெய் ஆகாதுவடிவமிகும் அழகு போகும்;வளர்திங் ளுக்கதிக பொருள்சேரும்; அங்காரவாரம் தனக்கி டர்வரும்திருமேவு புதனுக்கு மிகுபுத்தி வந்திடும்;செம்பொனுக் குயர் அறிவுபோம்;தேடிய பொருட்சேதம் ஆம்வெள்ளி; சனியெண்ணெய்செல்வம்உண் டாயு ளுண்டாம்;பரிகாரம் உளதாதி...

அறப்பளீஸ்வர சதகம்: பூலோக நரகம்!

தீநகர்ஈனசா திகள்குடி யிருப்பதாய், முள்வேலிஇல்லில் லினுக்கு முளதாய்,இணைமுலை திறந்துதம் தலைவிரித் திடுமாதர்எங்கும்நட மாட்டம் உளதாய்க்,கானமொடு பக்கமாய் மலையோர மாய் முறைக்காய்ச்சல்தப் பாத இடமாய்,கள்ளர்பயமாய், நெடிய கயிறிட் டிறைக்கின்றகற்கேணி நீருண் பதாய்.மானமில் லாக்கொடிய துர்ச்சனர்...

அறப்பளீஸ்வர சதகம்: பூலோக சொர்க்கம்!

நன்னகர்வாவிபல கூபமுடன் ஆறருகு சேர்வதாய்,மலைகாத வழியில் உளதாய்வாழைகமு கொடுதெங்கு பயிராவ தாய்ச், செந்நெல்வயல்கள் வாய்க் கால்க ளுளதாய்,காவிகம லம்குவளை சேரேரி யுள்ள தாய்க்,கனவர் த்த கர்கள்ம றைவலோர்காணரிய பலகுடிகள் நிறைவுள்ள தாய், நல்லகாவலன்...

SPIRITUAL / TEMPLES