Breaking News
அறப்பளீஸ்வர சதகம்: வாரத்தின் எந்த நாள் விருந்துக்கு ஏற்றது..!
விருந்து வாரம்செங்கதிர்க் குறவுபோம், பகைவரும், விருந்தொருவர்செய்யொணா துண்ணொ ணாது;திங்களுக் குறவுண்டு; நன்மையாம்; பகைவரும்செவ்வாய் விருந்த ருந்தார்;பொங்குபுதன் நன்மையுண் டுறவாம்; விருந்துணப்பொன்னவற் கதிக பகைஆம்;புகரவற் காகிலோ நெடுநாள் விரோதமாய்ப்போனவுற வுந்தி ரும்பும்;மங்குல்நிகர் சனிவாரம் நல்லதாம்;...
அறப்பளீஸ்வர சதகம்: வீடு புக ஆகும் மாதம்!
மனை கோலுவதற்கு மாதம்சித்திரைத் திங்கள்தனில் மனைகோல மனைபுகச்செல்வம்உண் டதினும் நலமேசேரும்வை காசிக்கு; மேனாள் அரன்புரம்தீயிட்ட தானி யாகா;வெற்றிகொள் இராகவன் தேவிசிறை சேர்கடகம்வீறல்ல; ஆவ ணிசுகம்;மேவிடுங் கன்னியிர ணியன் மாண்ட தாகாது;மேன்மையுண் டைப்ப சிக்கே;உத்தமம்...
எங்கள் ஆசான் கி.வா.ஜகந்நாதன்..!
அந்த நிலை வருவதற்குள், முன்னரையில் வீழாமுன்… நரை வருவதற்கு முன்னாலே விக்கலும் இருமலும் வருவதற்கு முன்…. யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு
அறப்பளீஸ்வர சதகம்: நல்லவற்றில் குற்றம்!
நற்பொருளிற் குற்றம்பேரான கங்கா நதிக்கும் அதன் மேல்வரும்பேனமே தோட மாகும்!பெருகிவளர் வெண்மதிக் குள்ளுள் களங்கமேபெரிதான தோட மாகும்!சீராம் தபோ தனர்க் கொருவர்மேல் வருகின்றசீற்றமே தோட மாகும்!தீதில்முடி மன்னவர் விசாரித்தி டாதொன்றுசெய்வதவர் மேல்தோ டமாம்!தாராள...
அறப்பளீஸ்வர சதகம்: விலக்க வேண்டிய உணவுகள்..!
உணவில் விலக்குகைவிலைக் குக்கொளும் பால் அசப் பால், வரும்காராக் கறந்த வெண்பால்காளான், முருங்கை, சுரை, கொம்மடி, பழச்சோறுகாந்திக் கரிந்த சோறு,செவ்வையில் சிறுக்கீரை, பீர்க்கத்தி, வெள்ளுப்பு,தென்னை வெல்லம் லாவகம்,சீரிலா வெள்ளுள்ளி, ஈருள்ளி, இங்குவொடுசிறப்பில்வெண் கத்த...
அறப்பளீஸ்வர சதகம்: எதிர் வர நலம்..!
சகுனம் - 3தலைவிரித் தெதிர்வருதல், ஒற்றைப் பிராமணன்,தவசி, சந்நாசி, தட்டான்,தனமிலா வெறுமார்பி, மூக்கறை, புல், விறுகுதலை,தட்டைமுடி, மொட்டைத் தலை,கலன்கழி மடந்தையர், குசக்கலம், செக்கான்,கதித்ததில தைலம், இவைகள்காணவெதிர் வரவொணா; நீர்க்குடம், எருக்கூடை,கனி, புலால் உபய...
அறப்பளீஸ்வர சதகம்: போகும் வழிக்கு நல்சகுனம்!
சகுனம் - 2நரிமயில் பசுங்கிள்ளை கோழிகொக் கொடுகாக்கைநாவிசிக் சிலியோந் திதான்நரையான் கடுத்தவாய்ச் செம்போத் துடன்மேதிநாடரிய சுரபி மறையோர்வரியுழுவை முயலிவை யனைத்தும்வலம் ஆயிடின்வழிப்பயணம் ஆகை நன்றாம்;மற்றும்இவை அன்றியே குதிரைஅனு மானித்தல்,வாய்ச்சொல்வா வாவென் றிடல்,தருவளை தொனித்திடுதல்,...
அறப்பளீஸ்வர சதகம்: நல்ல, தீய சகுனங்கள்!
சகுனம் - 1சொல்லரிய கருடன்வா னரம்அரவம் மூஞ்சிறுசூகரம் கீரி கலைமான்துய்யபா ரத்வாசம் அட்டைஎலி புன்கூகைசொற்பெருக மருவும் ஆந்தைவெல்லரிய கரடிகாட் டான்பூனை புலிமேல்விளங்கும்இரு நா உடும்புமிகவுரைசெய் இவையெலாம் வலம்இருந் திடமாகில்வெற்றியுண் டதிக நலம்ஆம்;ஒல்லையின் வழிப்பயணம்...
அறப்பளீஸ்வர சதகம்: புத்தாடை புனைய ஏற்ற நாள்!
கோடி உடுக்கும் நாள்கறைபடா தொளிசேரும் ஆதிவா ரந்தனிற்கட்டலாம் புதிய சீலை;கலைமதிக் காகாது; பலகாலும் மழையினிற்கடிதுநனை வுற்றொ ழிதரும்;குறைபடா திடர்வரும்; வீரியம்போம், அரியகுருதிவா ரந்த னக்கு;கொஞ்சநா ளிற்கிழியும், வெற்றிபோம் புந்தியில்;குருவார மதில ணிந்தால்,மறைபடா தழகுண்டு,...
அறப்பளீஸ்வர சதகம்: கற்புக்கரசிகள்!
கற்பு மேம்பாடுதன்கணவன் உருவமாய்த் தற்புணர வந்தோன்தனக்கிணங் காத நிறையாள்,தழற்கதிர் எழாமலும் பொழுதுவிடி யாமலும்சாபம் கொடுத்த செயலாள்,மன்னிவளர் அழல்மூழ்கி உலகறிய வேதனதுமகிழ்நனைச் சேர்ந்த பரிவாள்,மைந்தனைச் சுடவந்த இறைவன் தடிந்தவடிவாள்மாலை யான கனிவாள்,நன்னதி படிந்திடுவ தென்னஆர்...
அறப்பளீஸ்வர சதகம்: அரிதிலும் அரியவர்!
அரியர்பதின்மரில் ஒருத்தர்சபை மெச்சிடப் பேசுவோர்!பாடுவோர் நூற்றில் ஒருவர்!பார்மீதில் ஆயிரத் தொருவர்விதி தப்பாதுபாடிப்ர சங்க மிடுவோர்!இதனருமை அறிகுவோர் பதினா யிரத்தொருவர்!இதையறிந் திதயம் மகிழ்வாய்ஈகின்ற பேர்புவியி லேஅருமை யாகவேஇலக்கத்தி லேயொ ருவராம்!துதிபெருக வரும்மூன்று காலமும் அறிந்தமெய்த்தூயர்கோ...
அறப்பளீஸ்வர சதகம்: நன்னெறியில் நிற்பவர்!
இவையே போதும்பொய்யாத வாய்மையும் சீலமும் சார்ந்துளோர்பூவலம் செயவேண் டுமோ?பொல்லாத கொலைகள விலாதநன் னெறியுளோர்புகழ்அறம் செயவேண் டுமோ?நையாத காமத்தை லோபத்தை விட்டபேர்நல்லறம் செயவேண் டுமோ?நன்மனோ சுத்தியுண் டானபேர் மேலும்ஒருநதிபடிந் திடவேண் டுமோ?மெய்யாநின் அடியரைப் பரவுவோர்...