December 6, 2025, 9:13 AM
26.8 C
Chennai

உள்ளம் உருக்கிய கவிதை… வீரன் சுப்பிரமணியனுக்கு அஞ்சலியாய்..!

subramanian martyr thuthukkudi - 2025

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நேற்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் இன்னுயிர் இழந்த 40 சிஆர்பிஎஃப் வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரும் ஒருவர்.

அவருக்காகக் கண்ணீர் வடித்து, அவரது குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லும் வகையில் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிந்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் எழுதிய கவிதாஞ்சலி இது…

நீ வீரன் என்று தெரிந்தே வாக்கப்பட்டாள் கற்புக்கரசி

நீ வாழ்வாய் என்று நினைத்துதான் உன் தாலியை சுமந்தாள் அந்த சுமங்கலி

நீ போர்க்குடியில் பிறந்தவன் அதனால் உனக்கு போர்க்களம் புதிதல்ல

நீ மறத்திக்கு பிறந்தவன் அதனால் உனக்கு மரணம் இல்லை

தேசம் காப்பது நமது தொழில் என்றாலும் வீட்டைக் காப்பதும் நம் கடமை அல்லவா

உன் தாயும் தந்தையும் அழுவார்கள் என்று நினைத்த வேளையில்

தேசத்தை நேசிக்கும் ஒவ்வொருவனும் அழுகிறானே உன்னை நினைத்து

நீயல்லவா வீரன் நீயல்லவா தர்மன்!

ஏற்றுக்கொண்ட வாழ்க்கையை இறுதி வரை உன்னோடு பயணிக்க முடியாமல்

இடை முறிந்து போன என் சகோதரியின் கண்ணீரைப் பார்க்கும்போது

என் உடன் பிறந்த தங்கை தவிப்பதுபோல்

ஒரு வகையான பதட்டமும் மரண ஓலமும் என்னை சித்ரவதை செய்கிறது

நீ திரும்பி வருவதில்லை

ஆனால் உன்னைச் சிதைத்த அந்த வெறி பிடித்த நாய்களை

கொன்று குவிக்க வேண்டும் என்ற வேட்கை எனக்குள் இருக்கிறது

அதை இந்திய அரசாங்கம் செய்ய வேண்டும்

அருமை சகோதரன் சுப்பிரமணியனுடைய ஆன்மா

எல்லாம் வல்ல இறைவன் நிழலில் இளைப்பாற

இறைவனை பிரார்த்திக்கிறேன்

– கால்வாய் சிவா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories