நீதிபதி வகேலா, ஜெயலலிதாவுக்காக மாற்றப்படவில்லை என்று கூறிய எஸ்.ஆர்.பி., எப்போது அதிமுக செய்தித் தொடர்பாளராக மாறினார் என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ். அவர் தனது டிவிட்டர் பதிவில் வெளிப்படுத்திய ஆச்சரியம்….
நீதிபதி வகேலா ஜெயலலிதாவுக்காக மாற்றப்படவில்லை: எஸ்.ஆர்.பி- அட… இவர் எப்போது அதிமுக செய்தித் தொடர்பாளராக மாறினார்? — Dr S RAMADOSS (@drramadoss) April 18, 2015