December 6, 2025, 6:41 AM
23.8 C
Chennai

கடையம் தம்பதியைத் தாக்கி கொள்ளையடிக்க முயன்ற வழக்கு: இருவர் கைது!

nellai sp arunkumar - 2025

கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி, நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்த முதிய தம்பதிகளான சண்முகவேல் & செந்தாமரை ஆகியோரை நள்ளிரவில் தாக்கி கொள்ளையடிக்க வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தங்களைத் தாக்கி கொள்ளை அடிக்க வந்த இருவரை தம்பதியர் இருவரும் சேர்ந்து விரட்டியடித்து தமிழகத்தின் வீர தம்பதிகள் ஆயினர். அவர்களுக்கு உடனே சுதந்திர தினத்தில் அரசு சார்பில் வீர தீரச் செயலுக்கான பதக்கமும் வழங்கப்பட்டது.

nellai kadayam couple attack issue1 - 2025

பின்னர் இது தொடர்பான வழக்கு தீவிரமாக விசாரிக்கப் பட்டு வந்தது. சிசிடிவி காட்சிகள் இருந்தும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீஸார் திணறினர்.

தற்போது அந்த வழக்கில் பாலமுருகன் (30), பெருமாள் (51) என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலமுருகன் கீழக் கடையத்தைச் சேர்ந்தவர். பெருமாள் சவலப்பேரியை சேர்ந்தவர்.

இவர்கள் கைது செய்யப் பட்டது குறித்து, இன்று பகல் 12 மணி அளவில், நெல்லை மாவட்ட எஸ்.பி., அருண் சக்தி குமார் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,

nellai kadayam couple attack issue - 2025

கைதான இருவரும் பழைய குற்றவாளிகள் என்றும், இந்த இருவரும் சம்பவம் நடப்பதற்கு இரு நாட்களுக்கு முன்னரே அந்த வீட்டை பார்வையிட்டு கண்காணித்து வந்ததாகவும் கூறினார். தொடர்ந்து அவர்களிடம் இருந்து நகைப் பறிப்பில் ஈடுபட்டு, செந்தாமரையின் கழுத்தில் இருந்து 35 கிராம் தாலிச் சங்கிலியை பறித்துச்சென்றுள்ளனர். திரும்பும் வழியில் ஒரு பீடி சுற்றும் தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.

பிடிபட்ட பழைய குற்றவாளியான பாலமுருகன் மீது 38 வழக்குகளும், பெருமாள் மீது 8 வழக்குகளும் உள்ளன. நெல்லை தவிர மற்ற மாவட்டங்களிலும், இவர்கள் இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன என்று கூறினார் எஸ்.பி., அருண் சக்தி குமார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories