ட்யூசன் படிக்கும் மாணவியை காதலனுக்கு ‘அனுப்பி’ வைத்த பெண்! இருவர் கைது!

vankodumai 1 - 2026

சென்னையைச் சேர்ந்த சஞ்சனா என்ற பெண், அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்ற நபரைக் காதலித்து வந்துள்ளார். இவர் தனது குடும்ப சூழ்நிலையின் காரணமாக 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்துள்ளார்.

பாலாஜியும் சஞ்சனாவும் வழக்கமாகத் தினமும் பேசிக் கொள்வர் என்று கூறப்படுகிறது. ஆனால், திடீரென பாலாஜி சஞ்சனாவுடன் பேச மறுத்துள்ளார். பாலாஜியின் மேல் பைத்தியமாக இருந்த சஞ்சனா ஏன் என்னுடன் பேசாமல் இருக்க? நான் ஏதாவது செய்து விட்டேனா? நீ மீண்டும் என்னுடன் பேச நான் செய்ய வேண்டும் என்று பாலாஜியிடம் கேட்டுள்ளார்.

அதற்கு பாலாஜி உன்னிடம் டியூஷன் படிக்கும் பெண்களூடன் நான் ஜாலியாக இருக்க நீ உதவ வேண்டும் என்று கூறியுள்ளார். பாலாஜியை தன்னுடன் பேச வைக்க எந்த எல்லைக்கும் போகத் துணிந்த சஞ்சனா, தன்னிடம் படிக்க வந்த மாணவிகளை பாலாஜியிடம் பழக வைக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

tution teacher - 2026

அதனால், தன்னிடம் படித்துக் கொண்டிருக்கும் மாணவியை வெளியே அழைத்துச் செல்வதாகக் கூட்டிக் கொண்டு போய் பாலாஜியிடம் ஒப்படைத்துள்ளார். அங்கு பாலாஜி அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி, அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை எடுத்து இணையதளத்தில் போட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். அதே போல, அங்குப் பயிலும் மாணவிகள் சிலரை ஆபாசப் படங்கள் எடுத்து மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

அன்று சஞ்சனா வெளியே அழைத்து சென்று பாலாஜியிடம் விட்ட பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனையடுத்து, காவல்துறையினர் பாலாஜி மற்றும் சஞ்சனாவை உடனடியாக கைது செய்து அவர்களின் மீது போக்சா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories