December 5, 2025, 2:29 PM
26.9 C
Chennai

Tag: மாணவி

கல்விக் கடன் வழங்குவதாக… ஆன்லைன் மோசடி!பணத்தை இழந்த மாணவி தற்கொலை!

கல்விக் கடன் வழங்குவதாக கூறி ஆன்லைன் மோசடி - பணத்தை இழந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சோகம்:

ட்யூசன் படிக்கும் மாணவியை காதலனுக்கு ‘அனுப்பி’ வைத்த பெண்! இருவர் கைது!

தன்னிடம் படித்துக் கொண்டிருக்கும் மாணவியை அழைத்துச் செல்வதாகக் கூட்டிக் கொண்டு போய் பாலாஜியிடம் ஒப்படைத்துள்ளார். அங்கு பாலாஜி அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

குழந்தையைப் பெற்று புத்தகப்பையில் வைத்திருந்த மாணவி!

திடீரென ஒரு நாள் உறவினர் ஒருவருக்கு தனக்கு குழந்தை பிறந்து விட்டதாகவும் குறை பிரசவம் என்பதால் குழந்தை இறந்து பிறந்ததாகவும் அதை மறைப்பதற்காக தனது புத்தகப் பையில் பிளாஸ்டிக் கவர் கொண்டு மறைத்து வைத்துள்ளதாக வாட்ஸ்அப் மூலம் தெரிவித்துள்ளார்.

வன்கொடுமை செய்து 16 வயது சிறுமி கொலை! விசாரணையில் காவல்துறை!

அங்கு மாணவியை காணவில்லை. இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் சேடப்பட்டி காவல்துறையில் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் இன்று காலை ஓனாம்பட்டி கண்மாய் கரை பாறை பகுதியில் ரத்த வெள்ளத்தில் பெண் உடல் கிடப்பதை அந்த வழியே சென்றவர்கள் பார்த்தனர்.

மாணவிகளுக்கு ஆசிரியர் காட்டிய படம்! அப்பறம் மாமியார் வீடுதான்…

யாரை பிடிச்சு டிரான்ஸ்பர் வாங்கினாரோ தெரியவில்லை.. இதே ஆசிரியர் பள்ளிக்கு வந்துவிடவும் மாணவிகளுக்கு திக் திக் என்று ஆகிவிட்டது. பெற்றோர்களோ ஆத்திரம் வந்து பள்ளி முன்பு ராத்திரி 10 மணி வரை போராட்டமே நடத்தினர்.

காட்டிற்கு காதலியுடன் சென்ற காதலன்! முத்தத்தில் தொடங்கி..!

தலையின் பின்புறம் காயம் அடைந்த நிலையில் மாணவியின் உடல் கைப்பற்றப்பட்டது. இதனை அடுத்து விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் ஆண் நண்பரான ராமன் சிங் சயானை அழைத்து விசாரித்தனர்.

கத்தியுடன் பள்ளியில் நுழைந்து மாணவியை கடத்த முயன்ற இளைஞன் கைது!

அவர்களை கண்டதும் அந்த இளைஞர் தப்பி ஓடியுள்ளார். ஆனால் சாலையில் அந்த நபரை மக்கல் மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். பின்னர் கத்தியுடன் அந்த இளைஞரை ரணியல் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அவரை கைது செய்த காவல்துறையினர், அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

கிறிஸ்துவ பள்ளியில் வகுப்பறையில் தூக்கிட்டு மாணவி தற்கொலை!

இதனை அடுத்து பின்னர் வகுப்பறைக்கு வந்த சில மாணவிகள் பார்த்து அதிர்ச்சியாகி, பள்ளி நிர்வாகத்துக்கு சொல்ல அவர்கள் அர்ச்சனாவின் பெற்றோருக்கு தகவல் சொல்லியுள்ளனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லையாம்! ஆசிரியர் மண்டையை உடைத்த உறவினர்கள்!

மாணவியின் உறவினர்கள், தலைமை ஆசிரியர் சாந்தகுமாரின் அறைக்குச் சென்று முற்றுகையிட்டனர். அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார் தலைமை ஆசிரியர்!

போலி சான்றிதழ் காட்டி 6 வருடமாக பேரிடர் பயிற்சி! அதிர்ச்சித் தகவல்!

சென்னை: போலி சான்றிதழ்களைக் காட்டி 6 ஆண்டுகளாக பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்தார் ஆறுமுகம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவையில் கல்லூரி ஒன்றில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின்...

கோவை கல்லூரி மாணவியின் உயிரைப் பறித்த பேரிடர் பயிற்சியாளர் கைது! முதல்வர் அவசர ஆலோசனை!

கோயமுத்தூர்: கோவையில் பேரிடர் மேலாண்மைப் பயிற்சியின் போது மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் ஆறுமுகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது....

தூத்துக்குடிக்கு வருகிறார் மோடி! மாணவி கேட்டுக் கொண்டதால் வருவதாக உறுதி!

மாணவியின் வேண்டுகோளை ஏற்ற பிரதமர் மோடி தாம் நிச்சயம் தூத்துக்குடிக்கு வருவதாக உறுதி அளித்தார்.