December 5, 2025, 7:01 PM
26.7 C
Chennai

Tag: பாலியல் வன்கொடுமை

கல்யாணம் செய்து கொள்வதாக கூறி 2 வருடமாக என்னை!… கதறும் டிவி நடிகை…..

ஹிந்தியில் வெளியாகும் பிரபல தொலைக்காட்சியில் நடிக்கும் நடிகை சமீபத்தில் வெர்சோவா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், பிரபல காஸ்டிங் இயக்குனர்...

காட்டுக்குள் சென்ற இளம்பெண்! மனித விலங்குகளால் நேர்ந்த விபரீதம்!

உடனே அவர்கள் கீதாவை பின் தொடர்ந்து சென்று பாட்டி இறந்துவிட்டதாகவும், நாங்களே உங்களை வீட்டுக்கு அழைத்து செல்வதாகவும் கூறி அப்பெண்ணை ரமேஷ் என்பவர் தனது பைக்கில் ஏற்றியுள்ளார்.

45 வயது பெண்மணிக்கு நேர்ந்த அவலம்! கணவன் முன்னே கூட்டு பாலியல் வன்கொடுமை!

கோபமுற்ற காமுகர்கள் கணவனில் வாயில் விஷம் கலந்த மதுவினை ஊற்றி அவனை கடுமையாக தாக்கி கொல்ல முயன்றுள்ளனர்

ஆள் இல்லாத நேரம் வீட்டிலிருந்த சிறுமிக்கு நேர்ந்த அவலம்!

ஜான் ஜோசப்புக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. அங்குள்ள ஓட்டல் ஒன்றில் பரோட்டா கடையில் மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.

முத்தலாக்: மகனுக்கு மணமுடிக்கவே மருமகளோடு உறவு கொண்டேன்! மாமனார் விளக்கம்!

முஸ்லீம் சட்டப்படி ஒரு பெண்ணை முத்தலாக் சொல்லி கணவன் பிரிந்து விட்டால் மீண்டும் அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து அவருடன் உறவில் இருந்து முத்தலாக் பெற்றால் மட்டுமே மீண்டும் அதே கணவனை திருமணம் செய்து கொள்ள முடியுமாம்.

பலமுறை பாலியல் வன்கொடுமை! மகனால் தாய்க்கு நேர்ந்த கொடூரம்!

பணம் தர மறுத்தால் அடித்து துன்புறுத்துவார். எனக்கு மேலும் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். ஒரு கட்டத்தில் என்னை பாலியல் ரீதியாக பலமுறை துன்புறுத்தியுள்ளான்.

அதிர்ச்சி! தாய் முன்னே மகளை வன்கொடுமை செய்த சம்பவம்!

ராவத் அவரையும் அடித்து தள்ளிவிட்டுள்ளார். அவர், மகளைக் காப்பாற்ற எவ்வளவோ முயன்றும் பலனளிக்கவில்லை.

திரிபுராவில் சிறுமியை வன்கொடுமை செய்து எரித்துக் கொலை!

ஆனால் முழு பணத்தையும் கொடுத்தால் தான் விடுவோம் என்று கூறியுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த அஜோர், சிறுமி மற்றும் அவரது தாய் மீது மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துள்ளார்.

ட்யூசன் படிக்கும் மாணவியை காதலனுக்கு ‘அனுப்பி’ வைத்த பெண்! இருவர் கைது!

தன்னிடம் படித்துக் கொண்டிருக்கும் மாணவியை அழைத்துச் செல்வதாகக் கூட்டிக் கொண்டு போய் பாலாஜியிடம் ஒப்படைத்துள்ளார். அங்கு பாலாஜி அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

வன்கொடுமை செய்து 16 வயது சிறுமி கொலை! விசாரணையில் காவல்துறை!

அங்கு மாணவியை காணவில்லை. இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் சேடப்பட்டி காவல்துறையில் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் இன்று காலை ஓனாம்பட்டி கண்மாய் கரை பாறை பகுதியில் ரத்த வெள்ளத்தில் பெண் உடல் கிடப்பதை அந்த வழியே சென்றவர்கள் பார்த்தனர்.

டாக்டரிடம் சிகிச்சைக்கு வந்த பெண்! 58 வயது மருத்துவர் செய்த செயல்…!

இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு மலாடு பகுதிக்கு கணவருடன் சென்றுவிட்டார் அந்தப் பெண். பிறகும் தொடர்ந்து தனது ஆசைக்கு இணங்கும்படி மிரட்டி வந்துரிக்கிறார். அந்த பெண்ணோ மறுத்துள்ளார். இதனால், வீடியோவை அந்தப் பெண்ணின் கணவருக்கு அனுப்பியுள்ளார் மருத்துவர்.

சகோதரிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை!

பின்னர் துப்பாக்கி முனையில் அவர்களை அந்த இளைஞர்கள் அந்த பெண்களைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர், மறுப்பு தெரிவித்து போராடிய, மூத்த சகோதரியை துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடி விட்டனர்.