டாக்டரிடம் சிகிச்சைக்கு வந்த பெண்! 58 வயது மருத்துவர் செய்த செயல்…!

dr 4 - 2026

சிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து வெளியிட்ட மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

மும்பை ஜோகேஸ்வரி பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண், மூல வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அருகில் கிளினிக் நடத்தி வந்த வன்ஸ்ராஜ் திவிவேதி (58) என்ற மருத்துவரை சந்தித்தார்.

அவர் அப்பெண்ணுக்கு சிகிச்சை அளித்து வந்தார். கடந்த 2015-ஆம் ஆண்டு, வலி அதிகமாக இருப்பதாகக் கூறி கிளினிக்கிற்கு சென்றுள்ளார், இளம்பெண். அப்போது அவருக்கு ஊசி போட்ட திவிவேதி, அங்கேயே சிறிது நேரம் தூங்குமாறு கூறியுள்ளார். அதன்படி தூங்கியவர் 45 நிமிடத்துக்குப் பிறகு எழுந்து,வீட்டுக்குச் சென்றார். சென்றதும் அவரது மொபைல் போனுக்கு ஒரு வீடியோ வந்தது.

vankodumai 1 - 2026

மருத்துவர் அவரை பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ அது. அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், மருத்துவரைச் சந்தித்து இது குறித்து கோபத்துடன் விசாரித்துள்ளார். இதுபற்றி யாரிடமும் சொன்னால், இந்த வீடியோவை பரப்பி விடுவேன் என்று எச்சரித்துள்ளார். இதையடுத்து அந்த வீடியோவை காட்டி மிரட்டியே, தொடர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு மலாடு பகுதிக்கு கணவருடன் சென்றுவிட்டார் அந்தப் பெண். பிறகும் தொடர்ந்து தனது ஆசைக்கு இணங்கும்படி மிரட்டி வந்துரிக்கிறார். அந்த பெண்ணோ மறுத்துள்ளார். இதனால், வீடியோவை அந்தப் பெண்ணின் கணவருக்கு அனுப்பியுள்ளார் மருத்துவர்.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

அதிர்ச்சி அடைந்த அவர் கணவர், இதுபற்றி மனைவியிடம் விசாரித்துள்ளார். அப்போது நடந்த கதைகளை கண்ணீரோடு தெரிவித்துள்ளார், அந்த பெண். இதையடுத்து மேக்வாடி காவல் நிலையத்தில் இருவரும் புகார் கொடுத்தனர். ஆதாரமாக அந்த வீடியோ காட்சியையும் கொடுத்துள்ளனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மருத்துவர் திவிவேதியை கைது செய்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

Topics

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

Entertainment News

Popular Categories