December 5, 2025, 8:40 PM
26.7 C
Chennai

இந்துமுன்னணி சுரேஷ் குமார் கொலையில் … தலைமறைவான 3 பேர் குறித்து துப்பு கொடுத்தால் பரிசு!

tamilnadu police - 2025

ஹிந்து முன்னணி திருவள்ளூர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது

சென்னை அம்பத்தூரை அடுத்த மண்ணூர்பேட்டை சேர்ந்தவர் சுரேஷ்குமார் திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவராக இருந்தார். இவரை கடந்த 2014 ஆகஸ்ட் மாதம் சிலர் கொலை செய்தனர்.

சென்னை பாடி பகுதியைச் சேர்ந்த நசீர், கடலூர் காஜாமைதீன் உள்ளிட்ட 13 பேரை இந்த கொலை தொடர்பாக போலீசார் கைது செய்தனர்.

இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த செய்யது அலி நவாஸ் (25 வயது) அப்துல் சலீம் (25 வயது) காஜாமைதீன் (47 வயது) ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர்.

இவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்; அவர்கள் குறித்து ரகசியம் காக்கப்படும் என்று சென்னை மாநகர போலீசார் நேற்று அறிவிப்பு வெளியிட்டனர்.

திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ் குமார் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த சையது அலி நவாஸ், அப்துல் சமீம், காஜாமொய்தீன் ஆகியோர் தலைமறைவு – காவல்துறை

தலைமறைவாகி உள்ள 3 பேர் குறித்து தகவல் தெரிவித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் அறிவிப்பு.

அரபு நாடுகளில் வாரம் ஒரு முறை தொலைதொடர்புதுறையில் இருந்து அனைத்து தொலைபேசி வாடிக்கையாளர் கைபேசிக்கும் தீவிரவாதிகள் உங்கள் அருகாமையில் கூட இருக்கலாம் சந்தேகப்படும்படியாக யாராவது இருந்தால் உடனே இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் என ஒரு டோல்ஃபிரி எண்ணையும் இணைத்து குறுஞ்செய்தி அனுப்புகின்றார்கள்..

ஆனால் இங்கே கொலையாளிகளை பிடித்தும் அவர்களுக்கு ஜாமின் வழங்கி தப்ப விட்டு இப்போ மக்களிடம் உதவி கேட்டு நிற்கும் நீதித்துறையையும், காவல்துறையையும் என்னத்த சொல்ல..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories