இந்துமுன்னணி சுரேஷ் குமார் கொலையில் … தலைமறைவான 3 பேர் குறித்து துப்பு கொடுத்தால் பரிசு!

tamilnadu police - 2026

ஹிந்து முன்னணி திருவள்ளூர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது

சென்னை அம்பத்தூரை அடுத்த மண்ணூர்பேட்டை சேர்ந்தவர் சுரேஷ்குமார் திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவராக இருந்தார். இவரை கடந்த 2014 ஆகஸ்ட் மாதம் சிலர் கொலை செய்தனர்.

சென்னை பாடி பகுதியைச் சேர்ந்த நசீர், கடலூர் காஜாமைதீன் உள்ளிட்ட 13 பேரை இந்த கொலை தொடர்பாக போலீசார் கைது செய்தனர்.

இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த செய்யது அலி நவாஸ் (25 வயது) அப்துல் சலீம் (25 வயது) காஜாமைதீன் (47 வயது) ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர்.

இவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்; அவர்கள் குறித்து ரகசியம் காக்கப்படும் என்று சென்னை மாநகர போலீசார் நேற்று அறிவிப்பு வெளியிட்டனர்.

திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ் குமார் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த சையது அலி நவாஸ், அப்துல் சமீம், காஜாமொய்தீன் ஆகியோர் தலைமறைவு – காவல்துறை

தலைமறைவாகி உள்ள 3 பேர் குறித்து தகவல் தெரிவித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் அறிவிப்பு.

அரபு நாடுகளில் வாரம் ஒரு முறை தொலைதொடர்புதுறையில் இருந்து அனைத்து தொலைபேசி வாடிக்கையாளர் கைபேசிக்கும் தீவிரவாதிகள் உங்கள் அருகாமையில் கூட இருக்கலாம் சந்தேகப்படும்படியாக யாராவது இருந்தால் உடனே இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் என ஒரு டோல்ஃபிரி எண்ணையும் இணைத்து குறுஞ்செய்தி அனுப்புகின்றார்கள்..

ஆனால் இங்கே கொலையாளிகளை பிடித்தும் அவர்களுக்கு ஜாமின் வழங்கி தப்ப விட்டு இப்போ மக்களிடம் உதவி கேட்டு நிற்கும் நீதித்துறையையும், காவல்துறையையும் என்னத்த சொல்ல..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 17 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

Topics

பஞ்சாங்கம் மே 17 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories