பெரியாரை தூக்கி பிடிக்க நினைத்தால் அதிமுக., இந்து வாக்கு வங்கியை இழக்க நேரிடும்!

IMG 20200124 WA0007 - 2026

திருநெல்வேலியில் பத்திரிக்கையாளர்களை இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் விபி ஜெயக்குமார் சந்தித்து பேசினார்.
அப்போது மாநில செயலாளர் குற்றாலநாதன், மாவட்ட பொதுச் செயலாளர் பிரம்மநாயகம், மாவட்ட செயலாளர்கள் சிவா மற்றும் சுடலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இசக்கி முத்து மற்றும் நமசிவாயம் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர் த.V.P.ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியவை

தந்தை பெரியாரின் கருத்துகள் கோபுரத்தில் வைக்க வேண்டியவை என்று தமிழக துணை முதல்வர் திரு. ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் கூறியுள்ளது மிகுந்த வருத்தத்திற்குரியது. இந்துமுன்னணி இதற்கு கண்டனம் தெரிவிக்கிறது

இந்து தெய்வங்களையும் இந்து மரபுகளையும் ஈ.வே.ரா அசிங்கமாக விமர்சித்தார்

சபரிமலை கோவிலுக்கு மாலை போட்டு தரிசனம் செய்து வந்த துணைமுதல்வர் சுவாமி ஐயப்பன் குறித்த ஈ.வே.ரா விமர்சத்தை கோபுரத்தில் வைக்க சொல்கிறாரா ?

அவரை தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் திரு.ஜெயக்குமார் திரு.உதயகுமார் திரு செங்கோட்டையன் ஆகியோரும் வழிமொழிந்துள்ளனர்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

ஈ.வே.ரா வின் எந்த கொள்கை கோபுரத்தில் வைக்கும் அளவுக்கு தகுதியானது

வளர்ப்பு மகளை திருமணம் செய்ததையா?

70 வயதில் 25 வயது இளம் பெண்ணை மணந்ததையா ?

அடுத்தவர் மனைவியை அபகரிக்கலாம் என தீர்மானம் போட்டதையா ?

தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழியென்று சொன்னதையா..?_

தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்று சொன்னதையா..?_

இந்திய சுதந்திர தினம் எங்களின் “துக்க தினம்” என்று சொன்னதையா..?

கிருத்துவர்களே இந்தியாவை ஆளவேண்டும் என்று சொன்னதையா..?

நடுரோட்டில் அடுத்த வீட்டு பெண்களின் தாலியை அறுப்பதையா..?_

கணவன் ரெண்டு வைப்பாட்டியை வெச்சிக்கிட்டா, மனைவி நான்கு ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னதையா..?_
.
தீபாவளி என்கிற சனியன் போயிடுச்சேன்னு பார்த்தா, அதுக்குள்ள கார்த்திகை தீபம் என்கிற அடுத்த சனியன் வந்துடுச்சி என்று சொன்னதையா..?

குறிப்பிட்ட சாதி பெண்கள் ரவிக்கை அணிவதால் துணி விலை ஏறிவிட்டது என்று பேசியதையா ?

கடவுளை கற்பித்தவன் முட்டாள், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று சொன்னதையா ?

இந்த கருத்துகளில் எதை கொண்டுபோய் கோபுரத்தில் வைக்க வேண்டும்

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

பெரியாரை தூக்கி பிடிக்க நினைத்தால் அதிமுக இந்து வாக்கு வங்கியை இழக்க நேரிடும்… என்றார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

Entertainment News

Popular Categories