பிரதம மந்திரி விவசாயக் கடன் குறித்த விளக்க முகாம்!

sbi sct - 2026

செங்கோட்டை ஸ்டேட் பாங்க ஆப் இந்தியா வங்கியில் பிரதம மந்திரி விவசாய கடன் குறித்த விளக்க முகாம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வைத்து பிரதம மந்திரி விவசாய கடன் குறித்த விளக்க முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கிளை மேலாளர் அஜீத்ஆன்டணி தலைமைதாங்கினார். துணை மேலாளர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் மத்திய அரசு விவசாயிகளுக்காக அறிவித்துள்ள கடன்கள் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்படி விவசாய கடன் அட்டை வைத்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் மூலம் சுமார் 1லட்சத்து அறுபது ஆயிரம் ரூபாய் கடனாக வழங்கப்படும் இந்தக் கடனுக்கு 9 சதவீம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் கடன் பெற்ற விவசாயிகள் ஒரு வருடத்திற்குள்ளாக கட்டி முடித்தால் 5 சதவீத வட்டியை மானியமாக தள்ளுபடி செய்யப்படும். இந்தக் கடன் தொகையினை விவசாயிகள் கொடுக்க வேண்டிய ஆவணங்கள் அடங்கல், பட்டா, சிட்டா, வில்லங்க சான்றுகள் அவசியம்.

மேலும் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தில் ஆண்டுக்கு ரூபாய் 12மட்டும் செலுத்தும் விவசாயிகளுக்கு விபத்து காப்பீடாக ரூபாய் 2 லட்சமும், பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.330 கட்டினால் ஆயுள் காப்பீடு மற்றும் விபத்து காப்பீடாக ரூ.2 லட்சமும் வழங்கப்படும்

இது குறித்த வீடியோ காணொளி விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது. இதில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் கிளை துணை மேலாளர் அமிதேச்குமார் நன்றி கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories