நெல்லை மாவட்டம் செங்கோட்டை யில் வீர வாஞ்சிநாதன் 131வது பிறந்தநாளை
முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் உள்ள திரு உருவ சிலைக்கு நெல்லை மாவட்ட
வருவாய் அலுவலர் முத்து ராமலிங்கம் ,தென்காசி கோட்டாட்சியர் ராஜேந்திரன்,
உள்ளிட்ட அதிகாரிகள் ,மாணவ,மாணவிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
வீரவாஞ்சி சிலைக்கு மரியாதை
Published:


