வீரவாஞ்சி சிலைக்கு மரியாதை

Published:

IMG 20170717 WA0020 - 2026

நெல்லை மாவட்டம் செங்கோட்டை யில் வீர வாஞ்சிநாதன் 131வது பிறந்தநாளை
முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் உள்ள திரு உருவ சிலைக்கு நெல்லை மாவட்ட
வருவாய் அலுவலர் முத்து ராமலிங்கம் ,தென்காசி கோட்டாட்சியர் ராஜேந்திரன்,
உள்ளிட்ட அதிகாரிகள் ,மாணவ,மாணவிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

Related articles

Recent articles

spot_img