December 17, 2025, 12:07 PM
28.3 C
Chennai

போலீஸ்காரர்கள் போலீஸ் வேலையை மட்டும் செய்ய வேண்டும்: டிஐஜி முருகன்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடந்த தொடர் கொ லை சம்பவங்கள் எதிரொலியாக டிஐஜியாக பொறுப்பு வகித்த சுமித்சரண் மற்றும் நெல்லை, தூத்துக்குடி எஸ்பிக்கள் நரேந்திரன் நாயர், துரை ஆகியோர் அதிரடியாக மாற்றப்பட்டனர்.

விழுப்புரம் டிஐஜி முருகன் நெல்லை சரக டிஐஜியாகவும், அதே மாவட்டத்தில் பணியாற்றிய எஸ்பி விக்ரமன் நெல்லை எஸ்பியாகவும் நியமிக்கப்பட்ட னர். இன்று காலை டிஐஜி முருகன், எஸ்பி விக்ரமன் ஆகியோர் நெல்லையில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
நெல்லை டிஐஜியாக பொறுப்பேற்றுள்ள முருகன், 1997ல் போடி, சிவகாசியில் டிஎஸ்பியாகவும், திண்டுக்கல், தூத்துக்குடியில் ஏடிஎஸ்பி, தொடர்ந்து திருவாரூர் மாவட்ட எஸ்பியாகவும் பணியாற்றினார். பின்னர் சென்னையில் கீழ்ப்பாக்கம், மாதவரம் ஆகிய இடங்களில் துணை கமிஷனராக பணியாற்றினார். தொடர்ந்து சிபிஐயில் 5 வருடங்கள் பணியாற்றினார். பின்னர் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக டிஐஜியாக பணியாற்றினார்.
நெல்லையில் இன்று டிஐஜி யாக பொறுப்பேற்ற பின் முருகன்  கூறியதாவது: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடந்த சம்பவங்கள் குறித்து முழுமையாக தெரிந்து கொண்ட பின்புதான் எதுவும் சொல்ல முடியும். போலீஸ்காரர்கள் போலீஸ் வேலையை மட்டும் செய்ய வேண்டும். எஸ்ஐ, இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பிக்கள் அவரவர்கள் வேலையை சரியாக செய்ய வேண்டும். காவல்துறை யில் பணியாற்றுபவர்கள் அவர வர் பணியை சட்டத்திற்குட் பட்டு கடமையுடன் செய்தால் எந்த பிரச்னையும் ஏற்படாது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – டிச.17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தமிழகத்தை ஆபத்தில் தள்ளும் திமுக., அரசு; இந்து முன்னணி கண்டனம்

தமிழக முதல்வர் அவசரம் அவசரமாக சென்னை விமான நிலையம் அருகில் உள்ள நங்கநல்லூர் பகுதியில் ஹஜ் விடுதிக்கு இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.

ஆரன்முழா பார்த்தசாரதி கோயிலில் இருந்து… டிச.23ல் ஐயப்பனுக்கு தங்க அங்கி!

அன்று மாலை சுவாமிஜி தங்க அங்கி அணிவித்து தீபாராதனை வழிபாடு நடத்தி பின்னர் இந்த தங்க அங்கி ஆரன்முழா பார்த்தசாரதி கோவிலுக்கு மீண்டும் கொண்டுவரப்படும்.

பயங்கரவாதம்: முதிர்ச்சியான விவாதம் தேவை!

பயங்கரவாத செயல்களை பற்றி விவாதிக்கும் போது, 'நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்' என்பதற்கும் 'நான்தான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா' என்ற கூற்றுக்கும் இடம் தரலாகாது.

ஆரியங்காவு ஐயன் கோயிலில் இன்று திருவாபரண வரவேற்பு; திருக்கல்யாண உத்ஸவம் தொடக்கம்!

வரும் 25ஆம் தேதி பாண்டியன் முடிப்பு என்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியும் 26 ஆம் தேதி திருக்கல்யாண விழாவும் 27 ஆம் தேதி மண்டல பூஜை வழிபாடு நடைபெறும்.

Topics

பஞ்சாங்கம் – டிச.17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தமிழகத்தை ஆபத்தில் தள்ளும் திமுக., அரசு; இந்து முன்னணி கண்டனம்

தமிழக முதல்வர் அவசரம் அவசரமாக சென்னை விமான நிலையம் அருகில் உள்ள நங்கநல்லூர் பகுதியில் ஹஜ் விடுதிக்கு இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.

ஆரன்முழா பார்த்தசாரதி கோயிலில் இருந்து… டிச.23ல் ஐயப்பனுக்கு தங்க அங்கி!

அன்று மாலை சுவாமிஜி தங்க அங்கி அணிவித்து தீபாராதனை வழிபாடு நடத்தி பின்னர் இந்த தங்க அங்கி ஆரன்முழா பார்த்தசாரதி கோவிலுக்கு மீண்டும் கொண்டுவரப்படும்.

பயங்கரவாதம்: முதிர்ச்சியான விவாதம் தேவை!

பயங்கரவாத செயல்களை பற்றி விவாதிக்கும் போது, 'நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்' என்பதற்கும் 'நான்தான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா' என்ற கூற்றுக்கும் இடம் தரலாகாது.

ஆரியங்காவு ஐயன் கோயிலில் இன்று திருவாபரண வரவேற்பு; திருக்கல்யாண உத்ஸவம் தொடக்கம்!

வரும் 25ஆம் தேதி பாண்டியன் முடிப்பு என்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியும் 26 ஆம் தேதி திருக்கல்யாண விழாவும் 27 ஆம் தேதி மண்டல பூஜை வழிபாடு நடைபெறும்.

பஞ்சாங்கம் டிச.16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சங்கோவில் தர்மசாஸ்தா கோயிலில் மண்டலபூஜை நாளை தொடக்கம்!

அச்சன்கோவில் தர்ம சாஸ்தா கோவிலில் மண்டல பூஜை தேரோட்டம் ஆராட்டு விழா...

கொத்தலு: இராஜபாளையம் ராஜூக்களின் பாரம்பரியம்!

ஒவ்வொரு சாதி தலைவர்களும் இது போல பின்பற்ற வேண்டும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகின்றது, அதுவும் இந்த காலகட்டத்தில் மிக அவசியம் கூட! 

Entertainment News

Popular Categories