போலீஸ்காரர்கள் போலீஸ் வேலையை மட்டும் செய்ய வேண்டும்: டிஐஜி முருகன்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடந்த தொடர் கொ லை சம்பவங்கள் எதிரொலியாக டிஐஜியாக பொறுப்பு வகித்த சுமித்சரண் மற்றும் நெல்லை, தூத்துக்குடி எஸ்பிக்கள் நரேந்திரன் நாயர், துரை ஆகியோர் அதிரடியாக மாற்றப்பட்டனர்.

விழுப்புரம் டிஐஜி முருகன் நெல்லை சரக டிஐஜியாகவும், அதே மாவட்டத்தில் பணியாற்றிய எஸ்பி விக்ரமன் நெல்லை எஸ்பியாகவும் நியமிக்கப்பட்ட னர். இன்று காலை டிஐஜி முருகன், எஸ்பி விக்ரமன் ஆகியோர் நெல்லையில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
நெல்லை டிஐஜியாக பொறுப்பேற்றுள்ள முருகன், 1997ல் போடி, சிவகாசியில் டிஎஸ்பியாகவும், திண்டுக்கல், தூத்துக்குடியில் ஏடிஎஸ்பி, தொடர்ந்து திருவாரூர் மாவட்ட எஸ்பியாகவும் பணியாற்றினார். பின்னர் சென்னையில் கீழ்ப்பாக்கம், மாதவரம் ஆகிய இடங்களில் துணை கமிஷனராக பணியாற்றினார். தொடர்ந்து சிபிஐயில் 5 வருடங்கள் பணியாற்றினார். பின்னர் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக டிஐஜியாக பணியாற்றினார்.
நெல்லையில் இன்று டிஐஜி யாக பொறுப்பேற்ற பின் முருகன்  கூறியதாவது: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடந்த சம்பவங்கள் குறித்து முழுமையாக தெரிந்து கொண்ட பின்புதான் எதுவும் சொல்ல முடியும். போலீஸ்காரர்கள் போலீஸ் வேலையை மட்டும் செய்ய வேண்டும். எஸ்ஐ, இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பிக்கள் அவரவர்கள் வேலையை சரியாக செய்ய வேண்டும். காவல்துறை யில் பணியாற்றுபவர்கள் அவர வர் பணியை சட்டத்திற்குட் பட்டு கடமையுடன் செய்தால் எந்த பிரச்னையும் ஏற்படாது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories