பிரபல பாடகியிடம் நிர்வாண புகைப்படம் கேட்ட சிறுவன்!

chinmayee
chinmayee

இன்ஸ்டாகிராமில் சினிமா பாடகியான சின்மயியிடம் சிறுவன் ஒருவன் “எனக்கு பாலியல் உணர்வு ஏற்பட்டிருப்பதால் உங்களில் நிர்வாணப் படங்களை அனுப்புங்கள்” என்று கேட்டுள்ளான். அதற்குக் கோபமடையாமல் சின்மயி பொறுமையாகப் பதில் அளித்துள்ளார். அவர் அளித்த பதிலில், “உங்களுக்கு பாலியல் உணர்வு எழுந்தால் சுய இன்பம் செய்யுங்கள். அது குறித்து எதுவும் தெரியாவிட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்கள். அவர்கள் சுய இன்பத்தை எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்குவார்கள்.

சுய இன்பம் செய்வது தவறான விஷயம் இல்லை. எனினும் உங்களின் தேவைக்காக சமூக வலைதளங்களில் பெண்களிடம் நிர்வாணம் கேட்பது தவறானது. அது பாலியல் குற்றம்.

இதனால் பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள். பெண்களிடம் எப்படி பேச வேண்டும் என உங்கள் தந்தையிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். கொரோனா காலம் என்பதால் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த உரையாடலை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பெற்றோருக்கும் சின்மயி அறிவுரை வழங்கியிருக்கிறார்.

அவரின் ட்வீட்களில், “நீங்கள் பெற்றோராக இருந்தால் உங்கள் குழந்தையுடன் மனம் திறந்து பேசுங்கள். அவர்களுக்கு உடலுறவு என்றால் என்ன, அதற்கு பெண்களின் சம்மதம் தேவை ஆகியவை குறித்து புரிய வையுங்கள். உங்களுக்கு கூச்சமாக இருந்தால் பாலியல் சந்தேகங்களைத் தீர்க்கும் ஆலோசகர்களிடம் உங்கள் குழந்தைகளை அனுப்புங்கள்.

பாலியல் கல்வி மீது இருக்கும் வெட்கத்தை விலக்கிக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகள் ஃபார்ன் வீடியோக்களை பார்த்தாலோ, சுய இன்பம் செய்தாலோ அவமானமாக கருதாதீர்கள்.

உங்களின் பாலியல் கல்வி மீதான பயத்தால் குழந்தைகள் கூட பாலியல் வன்முறைக்குள்ளாகுகின்றனர். பாலியல் கல்வி ஆரோக்கியமானது. இது உங்கள் குழந்தையின் நற்குணங்களைக் கெடுக்காது. அவர்கள் உடனடியாக உடலுறவு கொள்ள மாட்டார்கள். உங்கள் குழந்தைகள் பாதுகாப்பான/பாதுகாப்பற்ற தொடுதலைப் பற்றி கற்றுக்கொள்வார்கள். உங்கள் குழந்தை பாலியல் வன்முறைக்குள்ளானால் அந்த நிலைமையை எவ்வாறு கையாள்வது என்பது உங்களுக்குத் தெரியாது. அதற்கு பாலியல் கல்வி அவசியமான ஒன்று. தயவுசெய்து ஒரு சிறந்த பெற்றோராக இருங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories