பெண் காவலரை தரக்குறைவாய் பேசிய ஆட்டோ பாய்!

auto driver
auto driver

கொரோனா இரண்டாம் அலை ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கிறது. ஆங்காங்கே பிணத்தைக் கூட அடக்கம் செய்ய முடியாத அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

அதனைக் கட்டுப்படுத்த பல மாநிலங்களில் முழு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனை கடைபிடித்தால் கொரோனா கட்டுக்கு வந்துவிடும். ஆனால், ஆங்காங்கே மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்களிடம் வம்பிழுப்பது, போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள இந்த நிலைமையிலும் நமக்காக உயிரையும் பணையம் வைத்து இரவு, பகல் பாரமல் காவல் காக்கும் போலீஸ் அதிகாரிகளை மிரட்டுவது என சில மக்கள் அராஜாகம் செய்வது தொடர்கிறது.

boy
boy

நேற்று சென்னை, சேத்துப்பட்டு பகுதியில் போக்குவரத்து காவலர்களை பெண் வழக்கறிஞர் மிரட்டிய வீடியோ வெளி வந்த நிலையில், இன்று காலை பிராட்வே ரோட்டில் ஆட்டோ டிரைவர் ஒருவர், பெண் உதவி ஆய்வாளரை அநாகரிகமாக பேசியுள்ளார்.

நீ நாசமா போய்டுவ அல்லா மேல் ஆணைனு .. நல்ல சாவு வராது.. அசிங்கமான வார்த்தைகள்… ரொம்ப கேவலமா போலிஸ்னு மதிக்காம பெண் என்றும் மதிக்காமல் நடுரோட்டில் குதித்தார் அந்த ஆட்டோடிரைவர்.

எது இவர்களுக்கு பின்புல பலத்தைத் தருகிறது?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Topics

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories