லாரியில் தேக்கு மரங்களை வெட்டி கடத்தல்! தப்பியோடியவர்களை தீவிர தேடல்!

Abduction - 2026

கோவை அருகே வனத்துறை அனுமதியின்றி தனியார் நிலத்தில் தேக்கு மரங்களை வெட்டிக்கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை புதூர் அருகே பட்டா நிலத்தில் இருந்த தேக்கு மரங்களை அனுமதியின்றி வெட்டி லாரியில் கடத்திச்செல்வதாக நேற்றிரவு ஓசை தொண்டு அமைப்பினருக்கும், மதுக்கரை வனத்துறையினருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் வனச்சரகர் சீனிவாசன் தலைமையில் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றார்.அப்போது, மருத்துவர் ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்த 12-க்கும் மேற்பட்ட தேக்கு மரங்களை வெட்டி லாரியில் கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதனை அடுத்து, அந்த லாரியை துரத்திச்சென்ற ஓசை அமைப்பினர் சிங்காநல்லூர் அருகே அதனை மடக்கிப்பிடித்தனர்.

அப்போது, லாரியில் இருந்து ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேர் தப்பியோடினர். தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் தேக்கு மரங்கள் கடத்திய லாரியை அதிரடியாக பறிமுதல் செய்து, மதுக்கரை வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விவசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மேட்டுப்பாளையம் காட்டுராஜா என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

இவர் மீது ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் மரங்களை கடத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்ததும் தெரியவந்தது.

இதனை அடுத்து, தப்பியோடிய காட்டுராஜா உள்ளிட்ட 2 பேரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories