தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் தெற்கு ஆத்தூரில் அ.தி.மு.க., பிரமுகர் அய்யப்பன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், பழிக்குப் பழி வாங்கும் விதமாக காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகே தனது மனைவியின் கண் முன்னர் சிவபெருமாள் என்பவர் கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி அருகே தெற்கு ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக., பிரமுகர் அய்யப்பன் இரு தினங்களுக்கு முன்னர் இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற போது, அவரது மைத்துனர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந் நிலையில் இதற்கு பழிக்குப் பழியாக நேற்று காயல்பட்டினத்தில் பேருந்து நிலையம் பகுதியில் பத்திரம் எழுதும் கடை வைத்திருந்த கீரனூர் வீரசடச்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சிவபெருமாள்(45) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவர் தனது மனைவி கலைச்செல்வியுடன் நேற்று காலை 10 மணிக்கு கடையில் இருந்தபோது அங்கு வந்த மர்ம கும்பல் கலைச்செல்வி முன்பாக சிவபெருமாளை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. உயிருக்குப் போராடிய சிவபெருமாள் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காயல்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, அய்யப்பன் கொலைக்கு முக்கிய காரணமாக இருந்ததால் சிவபெருமாளை கொலை செய்ததாக தெரியவந்தது. கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
2 min.Read
தூத்துக்குடி அருகே அதிமுக., பிரமுகர் கொலைக்கு பழிக்குப் பழி: ஒருவர் கொலை
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?
தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?
தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

