விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! புரளி கிளப்பிய திருச்சி இளைஞர் கைது!

chennai airport - 2026

சென்னை, திருச்சி ஆகிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து புரளி கிளப்பிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட இளைஞர் ஒருவர், சென்னை, திருச்சி விமான நிலையங்களை சிலர் வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக தகவல் கிடைத்தது என்று புகார் கூறியுள்ளார். இதைத் தொடரந்து, சென்னை, திருச்சி விமான நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க, மதுரை விமான நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் விமான நிலைய இயக்குனர் வி.வி.ராவ் தலைமையில் நடைபெற்றது.

இதனிடையே, இரு விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, மோப்ப நாய் உதவியுடன் மத்திய தொழில்பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு நிபுணர்கள் பல்வேறு இடங்களில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னரே இந்த வெடிகுண்டு மிரட்டல் யாரோ விஷமிகள் செய்த புரளி என்பது தெரியவந்தது.

இதன் பின்னர், மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது, அந்த நபர் திருச்சி பூவலூரைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பது தெரியவந்தது. இதை அடுத்து அந்த நபரைக் கைது செய்த போலீஸார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த 10 நாட்களில் 3 முறை சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories