திருடனை விட்டுவிட்டு ஹெச்.ராஜாவையே உதைப்பார்கள்: ஈவிகேயெஸ் வன்முறைப் பேச்சு!

evks - 2026

மயிலாடுதுறை: ’திருடனுக்கு பதில் ஹெச்.ராஜாவையே மக்கள் உதைப்பார்கள்’ என்று வன்முறையைத் தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார் காங்கிரஸின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த இளங்கோவன், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு ஏமாற்றி வருகின்றது. மேலும் “பெரியார் சிலை உடைப்பு குறித்து பேசிய விவகாரத்துக்குப் பின் தமிழக மக்கள் திருடனையும், ஹெச்.ராஜாவையும் பார்த்தால் திருடனை விட்டுவிட்டு, ஹெச்.ராஜாவை உதைக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் பிரச்னை தொடர்பாக, சென்னையின் ஒதுக்குப் புறமாக நடக்கக் கூடிய ஐபிஎல் மேட்சை நிறுத்த வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல.

மத்திய அரசாங்கம் பொருளாதாரக் கொள்கைகளில் பெரிய அளவில் தோல்வி அடைந்துள்ளது. உலகத்திலேயே எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், கேஸ் விலை இந்தியாவில் உயர்ந்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்தியஅரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகுல் காந்தி கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறினார்.

ஈ.வே.ரா. நாயக்கர் ஏற்கெனவே பாம்பை அடிப்பது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வன்முறைப் பேச்சுகளை கொட்டித் தீர்த்தவர். அவரது வாரிசுகளும் அவ்வாறே நாகரீகமற்ற முறையில் பேசுவதில் வியப்பு ஒன்றும் இல்லை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories