அப்பாவின் கண்களை பச்சை குத்திக் கொண்ட விஜயகாந்த் மகன்

Published:

sanmugapandian vijayakanth - 2026
தந்தையின் 40 ஆண்டுகால கலைத்துறை சேவைக்கு நேரில் வாழ்த்து சொன்னார் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன்.
அண்மையில் விஜயகாந்த்தின் 40 ஆண்டுகால கலைத்துறைச் சேவைக்காக பாராட்டு விழா காஞ்சிபுரத்தில் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவரது இளைய மகனும் நடிகருமான சண்முக பாண்டியன் நேரில் கலந்துகொள்ள முடியவில்லை. அவர் லண்டனில்  இருந்தார்.
தற்போது சென்னை திரும்பியுள்ள அவர் தம் தந்தையின் இரு கண்களை பச்சை குத்திய கைகளை அவரிடம் நேரில் காண்பித்து அவருக்கு வாழ்த்து   கூறினார். பிறகு அவரிடம் ஆசியும் பெற்றார்.
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img