குற்றாலம் அருவிப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Published:

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் பிரதான அருவி பகுதியில் பொதுமக்கள் ,மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வினை நெல்லை மாவட்ட ஆட்சியர் திருமதி.ஷில்பா பிரபாகர் மேற்கொண்டார்
cou coll - 2026
சுற்றுலாப்பயணிகளின் அடிப்படை வசதிகள்,குடிநீர் ,பாதுகாப்பு குறித்த ஆய்வினை மேற்கொண்டார் உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமாய் திட்ட இயக்குனர் பழனி,தென்காசிவருவாய் கோட்டாச்சியர்சௌந்திரராஜ்,பேரூராட்சி களின் உதவி இயக்குனர் மாகின் அபுபக்கர் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்
cou coll 2 - 2026

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

Related articles

Recent articles

spot_img