மீண்டும் மீண்டும் சிக்கும் ஜெய்! இம்முறை ஓஸிக்கு நடிக்க வேண்டியதாயிற்று!

actor jai - 2026

நடிகர் ஜெய்க்கும் சர்ச்சைக்கும் என்ன பாசப் பிணைப்போ..! போலீஸிலும் கூட அடிக்கடி சிக்குவார். அடிக்கடி சர்ச்சைகளில் மாட்டிக் கொண்டு மீண்டும் செய்திகளில் வலம் வருவார்.

இம்முறை அவர் போலீஸில் சிக்கியது, கார் ஓட்டிய விவகாரத்தில்! அதுவும் தடை செய்யப் பட்ட சைலன்சர் பயன்படுத்தி கார் ஓட்டியதற்காக!

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில், நேற்று இரவு அதிக சத்ததை எழுப்பிக்கொண்டு, கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த சத்தத்தைக் கேட்டு தெருவில் இருந்தவர்கள் அச்சத்தில் அலறினர். இந்நிலையில், காரை மடக்கி போலீசார் விசாரணை நடத்திய போது, அதனை ஓட்டி வந்தவர் நடிகர் ஜெய் என்பது தெரிய வந்தது.

jai car - 2026

இதையடுத்து, தடை செய்யப்பட்ட சைலென்சரை இனி பயன்படுத்தக் கூடாது என அவரை போலீசார் எச்சரித்தனர். பின்னர், அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து, மக்களுக்கு விளக்கும் விதமாக, நடிகர் ஜெய்யை வைத்தே, ஒரு வீடியோவைப் பதிவு செய்த போலீசார், அதனை சமூக வலைதளங்களிலும் பரவவிட்டனர்.

நடிகர் ஜெய், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தான், போலீஸாரிடம் பிடிபட்டு பெரிய அளவில் செய்திகளில் தலை காட்டினார்.  குடி போதையில் கார் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய வழக்கில், நடிகர் ஜெய்க்கு கார் ஓட்ட அப்போது ஆறு மாதம் தடை விதிக்கப்பட்டதுடன், அவரது ஓட்டுனர் உரிமமும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories