சவூதி விமான நிலையங்களில் அட்டை பெட்டிகளுக்கு தடையா?

17 June27 Air Port - 2026

சவூதி விமான நிலையங்களில் விமானத்தில் அட்டை பெட்டிகள் ஏற்றி செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளதாக சமீபத்தில் வதந்தி ஒன்று பரவி வருகிறது.

பொதுவாக அட்டை பெட்டிகளோ அல்லது சாதாரண பெட்டிகளோ பயணிகள் கொண்டு செல்லும் போது அதனை முறையாக பேக் செய்து பாலித்தீன் கவர் இட்டு தண்ணீர் புகா வண்ணம் பேக் செய்யப் பட்டிருக்க வேண்டும் இது பல வருடங்களாக சவூதி மட்டுமல்லாமல் பெரும்பாலான நாடுகளின் விமான நிலையங்களில் நடைமுறையில் உள்ளது. ஆனால் அட்டை பெட்டிகள் வளைகுடா மக்கள் அதிகம் பயன் படுத்துவதால் சவூதி உள்ளிட்ட நாடுகளில் இந்த விதிமுறை கடுமையாக பின்பற்றப் படுகின்றன.

மேலும் ஒரு பெட்டியின் அளவு 20 முதல் 24 கிலோவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அவ்வாறு மிகுதியாக இருந்தால் அதிகாரிகள் அந்த பெட்டிகளை அனுமதிக்க மாட்டார்கள். அதேபோல பாலித்தீன் கவர் இடாமல் உள்ள பெட்டிகள், கயிறு கட்டிய பெட்டிகள் மற்றும் சட்டத்திற்கு மாறான பொருட்கள், தீ பிடிக்கும் வகையில் உள்ள பொருட்கள் என பல வகைகளில் பயணிகளின் பெட்டிகள் அதிகாரிகளால் அனுமதி மறுக்கப் படுகின்றன. மேலும் மூட்டை போன்று கட்டப் படும் பெட்டிகளும் சில அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்படும்.

ஆனால் சிலர் இதனை தவறாக பின்பற்றிவிட்டு அட்டைப் பெட்டிகளுக்கு அனுமதி இல்லை என்பது போன்ற வதந்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். மேலும் விமான நிறுவனங்கள் அட்டை பெட்டிகள் அனுமதி மறுப்பு குறித்து இதுவரை எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories