சவூதி விமான நிலையங்களில் அட்டை பெட்டிகளுக்கு தடையா?

17 June27 Air Port - 2026

சவூதி விமான நிலையங்களில் விமானத்தில் அட்டை பெட்டிகள் ஏற்றி செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளதாக சமீபத்தில் வதந்தி ஒன்று பரவி வருகிறது.

பொதுவாக அட்டை பெட்டிகளோ அல்லது சாதாரண பெட்டிகளோ பயணிகள் கொண்டு செல்லும் போது அதனை முறையாக பேக் செய்து பாலித்தீன் கவர் இட்டு தண்ணீர் புகா வண்ணம் பேக் செய்யப் பட்டிருக்க வேண்டும் இது பல வருடங்களாக சவூதி மட்டுமல்லாமல் பெரும்பாலான நாடுகளின் விமான நிலையங்களில் நடைமுறையில் உள்ளது. ஆனால் அட்டை பெட்டிகள் வளைகுடா மக்கள் அதிகம் பயன் படுத்துவதால் சவூதி உள்ளிட்ட நாடுகளில் இந்த விதிமுறை கடுமையாக பின்பற்றப் படுகின்றன.

மேலும் ஒரு பெட்டியின் அளவு 20 முதல் 24 கிலோவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அவ்வாறு மிகுதியாக இருந்தால் அதிகாரிகள் அந்த பெட்டிகளை அனுமதிக்க மாட்டார்கள். அதேபோல பாலித்தீன் கவர் இடாமல் உள்ள பெட்டிகள், கயிறு கட்டிய பெட்டிகள் மற்றும் சட்டத்திற்கு மாறான பொருட்கள், தீ பிடிக்கும் வகையில் உள்ள பொருட்கள் என பல வகைகளில் பயணிகளின் பெட்டிகள் அதிகாரிகளால் அனுமதி மறுக்கப் படுகின்றன. மேலும் மூட்டை போன்று கட்டப் படும் பெட்டிகளும் சில அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்படும்.

ஆனால் சிலர் இதனை தவறாக பின்பற்றிவிட்டு அட்டைப் பெட்டிகளுக்கு அனுமதி இல்லை என்பது போன்ற வதந்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். மேலும் விமான நிறுவனங்கள் அட்டை பெட்டிகள் அனுமதி மறுப்பு குறித்து இதுவரை எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories